Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

நிறக்குருடு (Color blindness)

நிறக்குருடு

நம் நாட்டில பல மூட நம்பிக்கைகள் பற்றி பேசப் படுகின்றன அவற்றில் காலை  சிவப்பு நிறத்தைப் பார்த்தல் கொபம் அடையும் என்பதும் , சிவப்பு துணி அணிந்து இருப்பவர் எதிர்ப் பட்டால் துரத்தும் என்பதும் ஓன்று .

 உண்மையா? என்றால் உண்மை இல்லை என்பதுதான் உண்மை.

பொதுவாக கால் நடைகளுக்கு சிவப்பு ,நீலம் ,கருப்பு என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.

ஏன் என்றால் அவைகளுக்கு நிறக்குருடு (Color blindness) அதனால் தான் அவற்றிற்க்கு எல்லா நிறமும் ஒரே மாதிரித்தான் தெரியும் .

ஸ்பெயினில் நடை பெரும் புள் பைட் (Bull Fight) எனப்படும் காளை  விளையாட்டில் சிவப்புத்துணியை காட்டித்தான் வெறி ஏற்றுவர்.

ஆனால்  இந்த சிவப்பு நிறத்தைப் பார்த்து ஆத்திரப் பட்டு காளை பாய்வது இல்லை.



அந்ததுனியின் வேகமான அசைவுதான் அதை ஆத்திரப்பட்டு பாயச் செய்கின்றது.

அது போலதான் மனிதர்கள் சிவப்பு நிற ஆடையை அணிந்து போகும் போது காளையை பார்த்து நம்மைத் துரத்துமோ என்று ஓடும் அந்த சலனம் தான் அது  மனிதர்களை விரட்டக் காரணம் ஆகின்றது.

அதனால் நிறத்தைப் பார்த்து அது பாய்வது இல்லை...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets