tag:blogger.com,1999:blog-27576171801674981742024-03-12T16:19:02.398-07:00PsvpTamil.ComInfo DeskPsvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.comBlogger188125tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-3543384159022162482016-02-23T21:44:00.002-08:002016-02-23T21:44:55.179-08:00Hex Wave <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhc4oivmHzbkrfNWJhAWnHHzZhbIDTHxesT6DQomLCYOaXOm_BuBUaFXLkWfRJ9c7S0rJE4DSuXCTDhoguf5hwofTOd_b21f2pi2i3nmnJtVwVFzUd5H9eFP0wCevT3NNKRj2o_Dveotmh/s1600/hexwave.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhc4oivmHzbkrfNWJhAWnHHzZhbIDTHxesT6DQomLCYOaXOm_BuBUaFXLkWfRJ9c7S0rJE4DSuXCTDhoguf5hwofTOd_b21f2pi2i3nmnJtVwVFzUd5H9eFP0wCevT3NNKRj2o_Dveotmh/s320/hexwave.gif" width="320" /></a></div>
<br /></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-92044882592799705372015-10-31T22:42:00.000-07:002015-10-31T22:42:33.475-07:00Air Circulation - Farhan Online<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicQ8IZSZsbj1IvUZB7bTHsQ5BRz7NAysE0n3PSQVlFObiQ55XHZv0ObhWMqJQeNQq1iX9SuPjJsj1sey9Qe1FIkO5T7CBDBe0myM7YHac_0qA-seQSBrBeDO6UQjAexkHsX1p3paRUntxc/s1600/1-1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicQ8IZSZsbj1IvUZB7bTHsQ5BRz7NAysE0n3PSQVlFObiQ55XHZv0ObhWMqJQeNQq1iX9SuPjJsj1sey9Qe1FIkO5T7CBDBe0myM7YHac_0qA-seQSBrBeDO6UQjAexkHsX1p3paRUntxc/s320/1-1.gif" width="320" /></a></div>
<br /></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-9149857574251984522013-04-11T10:42:00.001-07:002013-04-11T10:42:54.056-07:00பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !<br />
<br />
. . . . . . . . . . . .இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை <br />
மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் முடிந்தால் ஷேர் பன்னவூம். . . . . . . . . . . .<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDzALugsBYGjXkglvjZWZAUjAwOS1YtHbNA5rlxctM9qq7stziXemnIV4XkyHCcuGm7UvkNpPFu3EjHElM9o08ETohN5UG-k1uWicaTWy7BAuKNqheaVrTj7pKHmXI8LvZBNtPCQRVVN8Y/s1600/pirawn.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDzALugsBYGjXkglvjZWZAUjAwOS1YtHbNA5rlxctM9qq7stziXemnIV4XkyHCcuGm7UvkNpPFu3EjHElM9o08ETohN5UG-k1uWicaTWy7BAuKNqheaVrTj7pKHmXI8LvZBNtPCQRVVN8Y/s320/pirawn.jpg" width="210" /></a>1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.<br />
<br />
மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.<br />
<br />
சிந்தனையில் மோரிஸ் புகைல்!<br />
<br />
திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது.<br />
தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா?<br />
என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்?<br />
பைபிளில் தேடினார்மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.<br />
<br />
<a name='more'></a><br /><br />
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில்பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)<br />
<br />
இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.<br />
<br />
ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகைல் சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும ் என்றகுர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகைல் அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார ்.அப்போது அங்கிருந்த அறிஞர்களில்ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்துகடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட் டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும ் என்றஇறைவனின் பிரகடனத்தை வாசித்துக்காட்டினார். அவ்வசனம்<br />
<br />
<blockquote class="tr_bq">
<i>எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள ்"</i><i>(அல்-குர்ஆன் 10: 92)</i></blockquote>
<br />
இவ்வசனம் மோரிஸ் புகைல் அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.<br />
அங்கு கூடியிருந்தவார் களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார் ! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!<br />
<br />
கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக் கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது!<br />
<br />
திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக்கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர்.<br />
திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவுஉண்மை!<br />
<br />
<blockquote class="tr_bq">
"நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்ப ற்றி அலட்சியமாக இருக்கின்றார்கல் " (அல்-குர்ஆன் 10:92)</blockquote>
<br />
நன்றி <a href="http://www.facebook.com/www.najeeblk" target="_blank">இஸ்லாமிய பிரசார மையம் மருதமுனை</a> இன் Facebook <a href="http://www.facebook.com/photo.php?fbid=439486646138810&set=a.246548192099324.61439.100002324346859&type=1&ref=nf" target="_blank">Post</a><br />
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-35607430801971255062013-03-29T02:37:00.000-07:002013-03-29T02:40:55.905-07:00நிறக்குருடு (Color blindness)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நிறக்குருடு<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1bv27TnbpwhBCoJ5iglbPjbC48s2z-8Z1PT15lNk1yaG2gq_emqVK2U9qD2ikdGd-mQvlD-uZgSHIe_ytmTd53rdG8oltGaSitjytyv7MNIOZUi4PuFpZMbv5_PXLZEKd91-KYSH4_U8B/s1600/Bull+fight.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="304" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1bv27TnbpwhBCoJ5iglbPjbC48s2z-8Z1PT15lNk1yaG2gq_emqVK2U9qD2ikdGd-mQvlD-uZgSHIe_ytmTd53rdG8oltGaSitjytyv7MNIOZUi4PuFpZMbv5_PXLZEKd91-KYSH4_U8B/s320/Bull+fight.jpg" style="cursor: move;" width="320" /></a></div>
நம் நாட்டில பல மூட நம்பிக்கைகள் பற்றி பேசப் படுகின்றன அவற்றில் காலை சிவப்பு நிறத்தைப் பார்த்தல் கொபம் அடையும் என்பதும் , சிவப்பு துணி அணிந்து இருப்பவர் எதிர்ப் பட்டால் துரத்தும் என்பதும் ஓன்று .<br />
<br />
உண்மையா? என்றால் உண்மை இல்லை என்பதுதான் உண்மை.<br />
<br />
பொதுவாக கால் நடைகளுக்கு சிவப்பு ,நீலம் ,கருப்பு என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.<br />
<br />
ஏன் என்றால் அவைகளுக்கு நிறக்குருடு (Color blindness) அதனால் தான் அவற்றிற்க்கு எல்லா நிறமும் ஒரே மாதிரித்தான் தெரியும் .<br />
<br />
ஸ்பெயினில் நடை பெரும் புள் பைட் (Bull Fight) எனப்படும் காளை விளையாட்டில் சிவப்புத்துணியை காட்டித்தான் வெறி ஏற்றுவர்.<br />
<br />
ஆனால் இந்த சிவப்பு நிறத்தைப் பார்த்து ஆத்திரப் பட்டு காளை பாய்வது இல்லை.<br />
<br />
<a name='more'></a><br /><br />
அந்ததுனியின் வேகமான அசைவுதான் அதை ஆத்திரப்பட்டு பாயச் செய்கின்றது.<br />
<br />
அது போலதான் மனிதர்கள் சிவப்பு நிற ஆடையை அணிந்து போகும் போது காளையை பார்த்து நம்மைத் துரத்துமோ என்று ஓடும் அந்த சலனம் தான் அது மனிதர்களை விரட்டக் காரணம் ஆகின்றது.<br />
<br />
அதனால் நிறத்தைப் பார்த்து அது பாய்வது இல்லை...<br />
<br />
<br /></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-11188860112556053892013-03-04T10:17:00.000-08:002013-03-04T10:17:21.952-08:00ஸ்ட்ரோபரி சான்விட்ச் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><div>
<br /></div>
<div>
<b><i>தேவையான பொருட்கள் </i></b></div>
<div>
<br /></div>
<blockquote class="tr_bq">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDnk3x5QyIcEytWzemveE1qzLV0PVvJY9ivMEiuGvEyzQmPeYpkklOGahg2gVQ9F6Qedpwi09w81CDpLD6cXs-VtsSnElJE1gwkU6JozTfa5HsqyOtnDX0zriP4pJ1F-P6TZ53UrixBuFp/s1600/strawbery+sanwich.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDnk3x5QyIcEytWzemveE1qzLV0PVvJY9ivMEiuGvEyzQmPeYpkklOGahg2gVQ9F6Qedpwi09w81CDpLD6cXs-VtsSnElJE1gwkU6JozTfa5HsqyOtnDX0zriP4pJ1F-P6TZ53UrixBuFp/s320/strawbery+sanwich.jpg" width="320" /></a>பிரட் துண்டுகள் (Bread) - 04<br />வாழைப்பழம் - 01 (நறுக்கியது)<br />மாதுளை விதைகள் - 03 Table Spoon<br />ஆப்பிள் (Apple) - 01<br />அன்னாசி ஜாம் - 1/2 Cup<br />உப்பு - தேவையான அளவு<br />சாட் மசாலா - 01 Tea Spoon<br />வெண்ணை - 01 Tea Spoon<br />மிளகுத்தூள் - 01 Tea Spoon<br />ஸ்ட்ரோபரி - 03 or 04</blockquote>
<div>
<br /></div>
<div>
<b><i>செய்முறை </i></b></div>
<div>
<a name='more'></a><br /></div>
<div>
முதலில் பிரட் (Bread) துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும் </div>
<div>
<br /></div>
<div>
பின்னர் பிரட்டின் (Bread) ஒரு பக்கத்தில் </div>
<div>
வெண்ணையையும் மறு பக்கத்தில் அன்னாசி ஜாமையும் தடவி , ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் </div>
<div>
<br /></div>
<div>
வாழைப்பழம் , ஆப்பிளை கழுவி வட்டமாக வெட்டி வைக்கவும் </div>
<div>
<br /></div>
<div>
பிறகு நறுக்கிவைத்து உள்ள வாழைப்பழம் , ஆப்பிள் மற்றும் மாதுளம் விதைகளை வெண்ணை தடவிய பக்கத்தில் அழகாக அடுக்கி வைக்க வேண்டும் </div>
<div>
<br /></div>
<div>
பின்பு அதன் மேல் உப்பு , சாட் மசாலா தூளை தூவ வேண்டும் </div>
<div>
<br /></div>
<div>
பின் அந்த பிரட் (Bread) துண்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து , இரண்டாக வெட்டி ஸ்ட்ரோபரி பழத்தால் அலங்கரித்து வெண்ணை தடவிய பிரட்டால் மூடி பரிமாற்ற வேண்டும் </div>
<div>
<br /></div>
<div>
இப்போது அருமையான ஸ்ட்ரோபரி சான்விட்ச் ரெடி </div>
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-47830811330056433022013-02-15T01:01:00.002-08:002013-02-15T01:03:24.870-08:00உலக முஸ்லிம்கள் உயிராய் நினைக்கும் முஹம்மத் யார் இவர்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...<br />
<br />
இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை <b><i>இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது?</i></b> இக்கேள்விகளுக்கான விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு...<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV2MVzFe7bZdo8r3k1MNTYKNhkdTzfREyMEBq6Ypc_gjfh-Qdtwj1mKlBl6qKd3FVcNE1VDstJkYiC3NU_sHV5P1vngIYuZbGnYNOQmXkQa8yY0_VSsl9NWhId36C5WL3MXZByv4L1MUNU/s1600/muhammad.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV2MVzFe7bZdo8r3k1MNTYKNhkdTzfREyMEBq6Ypc_gjfh-Qdtwj1mKlBl6qKd3FVcNE1VDstJkYiC3NU_sHV5P1vngIYuZbGnYNOQmXkQa8yY0_VSsl9NWhId36C5WL3MXZByv4L1MUNU/s1600/muhammad.png" /></a></div>
<br />
சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...<br />
<br />
<b><span style="color: red;">நேர்மை :</span></b><br />
<br />
இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருக்கும் ஒரு துண்டு பேரிச்சை பழத்தை தனது பேரன் வாயில் போட , இறைத்தூதரோ பதறிப் போய் வாயில் இருந்து பேரிச்சையை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து "அரசு பணத்தில் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல" என்று கூறினார்கள். கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?<br />
<br />
<a name='more'></a><br /><br />
மதினாவில் தொழுவதற்காக பள்ளிவாசல் தேவைப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்காக இரு இளைஞர்கள் இலவசமாகவே இடம் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் இறைத்தூதரோ இலவசமாக வேண்டாம் என்று கூறி பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். அவர் இலவசமாகவே அந்த இடத்தை பெற்றிருக்க முடியும்... செய்தார்களா?<br />
<br />
<span style="color: red;"><b>ஏழ்மை வாழ்க்கை :</b></span><br />
<br />
இறைத்தூதர் குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று நாட்க்களுக்கு எந்த உணவையும் வயிறாற உண்டதில்லை. மற்றவர்கள் பரிதாபம் கொண்டு விருந்துக்கு அழைக்கும் நிலையிலேயே தன் வாழ்நாளை பட்டினியுடன் கழித்துள்ளார்கள்.<br />
<br />
இறைத்தூதரிடம் ஒரு பாய் விரிப்பு மட்டுமே இருந்துள்ளது. அதை பகல் நேரத்தில் படுக்கைக்கு விரிப்பாகவும், இரவு நேரத்தில் வீட்டை மறைக்கும் கதவாகவும் பயன்படுத்தினார்கள். பாயின் மீது எவ்வித விரிப்பும் இல்லாமல் படுப்பதால் அவரின் உடலில் பாயின் தடம் பதிந்திருக்கும். சாதாரண தலையணையே பயன்படுத்தினார்கள். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர், மாளிகையில் வாழ்ந்திருக்க முடியும். கருவூல பணத்தில் தன் வாழ்நாளை சுகபோகத்தில் கழித்திருக்க முடியும்... செய்தார்களா?<br />
<br />
<br />
<span style="color: red;"><b>மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் :</b></span><br />
<br />
மக்களிடத்தில் எவ்வித மரியாதையையும், தனிப்பட்ட கவனிப்பும், சிறப்பும் பெற அவர்கள் ஒரு போதும் விரும்பியதில்லை. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான இறைத்தூதரை காண்பதும், கேள்வி கேட்பதும், பேசுவதும், பழகுவதும் , ஒன்றாக உணவு அருந்துவதும் அந்தப் பகுதி மக்களுக்கு பெரிய விஷயமாக இருக்கவேயில்லை.<br />
<br />
முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்டு நபியை ஏசுகிறார் ஒரு யூதர். ஆனால் இவரோ பொருமையாக கடன்கொடுத்தவருக்கு உரிமை இருக்கிறது, அவரை துன்புறத்த வேண்டாம் என தன் தோழர்களுக்கு கட்டளையிடுகிறார். இறைத்தூதர் நினைத்திருந்தால் ஆட்சிதலைவராக தண்டனை வழங்கியிருக்கலாம். அதற்கான அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆனாலும் செய்தார்களா?<br />
<br />
தனக்கு அன்பளிப்பாக வந்த ஆட்டை வைத்து ஏற்பாடு செய்த விருந்திற்கு பொதுமக்கள் அனைவரையும் அழைத்து மக்களோடு ஒன்றாகவே அமர்ந்து உணவருந்தினார்கள்.<br />
"அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் அல்லாஹ் என்னை ஆக்கவில்லை" என்றார்கள். இத்தகைய ஆட்சியாளரைக் கண்டதுண்டா ? தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை தானே முழுமையாக அனுபவித்திருக்க முடியும். செய்தார்களா?<br />
<br />
மரியாதை காரணமாக நடுக்கத்துடன் இறைத்தூதரை காண வந்தார் ஒரு நபர். "சாதாரணமாக இருப்பீராக. சாதாரண குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்" என்று கூறி சகஜ நிலைக்கு அந்த நபரைக் கொண்டுவருகிறார்கள் .<br />
<br />
பள்ளிவாசல் கட்ட கல் சுமப்பதும், அகழ் வெட்டுவதும் என மக்களோடு மக்களாக தாமும் இணைந்து செயல்பட்டார் இந்த மாமனிதர்! தன் ஆட்சிக்குட்பட்ட சாதாரண மக்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பவராகவும், குடும்பங்களில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நேராக அவர்கள் வீட்டிற்கே சென்று விஷாரிப்பதுமாக மக்களோடு ஒன்றிணைந்த வாழ்க்கை வாழ்ந்தார் இந்த உத்தம மனிதர்<br />
<br />
<b><span style="color: red;">அனைவரும் சமமே! :</span></b><br />
<br />
பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்யக்கூடியவர் எங்கே? என கேட்க, அப்போது தான் அவர் இறந்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனை ஏன் எனக்கு முன்பே கூறவில்லை என கடிந்துக்கொண்டதோடு அந்த சாதாரண வேலையாளின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்களின் பாட்டி இறைத்தூதரை விருந்துக்கு அழைக்க, மறுப்பு சொல்லாமல் அந்த ஏழை வீட்டு விருந்தை ஏற்றுக்கொண்டார் இந்த வல்லரசின் ஆட்சியாளர்!<br />
<br />
<b><span style="color: red;">புகழுக்கு ஆசைப்படாத மாமனிதர்:</span></b><br />
<br />
ஒரு நபர் இறைத்தூதரை புகழ்ந்துகொண்டிருக்க, அதை நிறுத்தச்செய்து, "என்னை வரம்பு மீறி புகழாதீர்கள், நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். மற்றும் அல்லாஹ்வின் அடியானும் , அவனது தூதரும் ஆவேன். அல்லாஹ் தந்த இந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார் அந்த அற்புத மனிதர்!<br />
<br />
ஹியாரா எனும் பகுதி மக்கள் தன் தலைவருக்கு சிரம் பணிவதை கண்ட நபிதோழர் நபி (ஸல்) "நாங்கள் சிரம் பணிந்திட அதிக தகுதியுடையவர் நீங்கள் தாம்" என்றார். அதை மறுக்கும் விதமாக "நான் இறந்த பின் என் அடக்கஸ்தலத்தில் சிரம் பணிவீரா?" என திருப்பிக் கேட்டார் இறைத்தூதர் அவர்கள் . அதற்கு அவர் "இல்லை... அவ்வாறு செய்ய மாட்டேன்" என்றார். ஆம்.. அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தமக்காக தமக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென யார் விரும்புகின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் என்றும் கூறினார்கள். தான் வாழ்ந்த போதும் கூட அல்லாமல் தான் இறந்த பின்னும் கூட அடுத்தவர் தம்மை சிரம் பணிவதை விரும்பதவராக இருந்தார் இந்த முன்மாதிரி ஆட்சியாளர்.<br />
<br />
ஏதேனும் மக்களுக்கு கட்டளையிடும் போது "நபியே நாங்கள் உங்களை போன்று இல்லை (அதாவது நீர் எம்மை விட சிறந்தவர் என கூறக்கூறுவது)" என கூறினால் கடுங்கோபம் கொள்பவர்களாக இருந்தார்கள். தானும் மற்றவர்களை போலவே என்று கூறிவந்தார்!<br />
<br />
<span style="color: red;"><b>சலுகை பெறாத உத்தம மனிதர்:</b></span><br />
<br />
அரசு பணியில் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை தனது மகன்களுக்கு கொடுக்க சொல்லி இறைதூதரின் பெரியதந்தை கேட்க இறைதூதரோ அதை மறுத்தார்.<br />
<br />
தனது பெரிய தந்தை ஜகாத் பணம் கொடுக்க மறுக்க, ஜகாக்கத்தை வசூலிப்பதோடு அதேயளவு தொகை அபராதமாக வசூலிக்கும்படி உத்தரவிட்டார். தன் உறவினர் என்பதற்காக எவ்வித சலுகையும் அவர் பெறவில்லை!தன் குடும்பத்தாருக்கும் கொடுக்கவில்லை.<br />
<br />
நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தின் உரிமையாளருக்கும் அது பிடித்தமானது. "நீங்கள் விரும்பும் பொருளிலிருந்து செலவு செய்யாதவரை நன்மையை அடைய மாட்டீர்கள்" என்ற திருக்குர் ஆனின் வசனத்தைக் குறிப்பிட்டு, அதை நபியவர்களுக்கே பரிசளிக்க, அதை ஏற்காமல், உமது நெருங்கிய உறவினர்களுக்கே அதை வழங்குங்கள் என்ற நபியவர்கள் தனது சொத்துக்கள் எல்லாவற்றையும் பொதுவுடமையாக்கிவிட்டு இறக்கும் தருவாயில் அடமானம் வைத்த தனது கேடயத்தை மீட்க வசதியில்லாதவராகவே இறந்தார்கள்.<br />
<br />
<br />
<b><span style="color: red;">பிறமதத்தவர்களிடம் :</span></b><br />
<br />
<br />
இறைதூதர் அவர்களை பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். உடன் இருந்தவர்கள் அது பிற மதத்தவரின் பிரேதம் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாமனிதரோ "அதுவும் ஓர் உயிரல்லவா?" என பதிலுரைத்தார்கள்.<br />
<br />
இஸ்லாத்தை ஏற்காத எனது தாய் வந்திருக்கின்றார். அவரை நான் என்னுடன் வைத்துக்கொள்ளலாமா? என்று ஒரு பெண் இறைத்தூதரிடம் கேட்டபோது, "அவர் உம் தாயல்லவா? அவரை உம்முடன் வைத்துக்கொள்வீர்ராக!" என்றார்கள்.<br />
<br />
<b><span style="color: red;">எதிரியிடத்திலும் நேர்மை :</span></b><br />
<br />
தான் சாப்பிட்ட இறைச்சியில் விஷத்தை கலந்த யூதப் பெண்ணை, தான் வேதனையை அனுபவித்தபோதிலும் மன்னித்தார்கள்.<br />
போரில் கைப்பற்றப்பட்ட கைபர் பகுதியை தனக்குரியதாக ஆக்கிக்கொள்ளாமல் அங்கு வசித்து வந்த யூத மக்களுக்கே உரிமை கொடுத்தார்கள்.<br />
<br />
போர்க் களத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்ட இறைத்தூதர்... பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்கள். போரின் போது முகங்களை தாக்கக்கூடாது, இறந்த உடலை சிதைக்கக் கூடாது, நீர்நிலைகள், நிழல் மற்றும் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தக் கூடாது என கடுமையான விதிகளை விதித்தார்.<br />
<br />
<br />
**********************<br />
<br />
<blockquote class="tr_bq">
<i>வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு செயல்களிலும் எப்படி வாழ வேண்டும் மக்களுக்கு வாழ்ந்துகாட்டியவர். அறிவுரையோடு நிறுத்தாது தன்னிலிருந்தே நடைமுறைபடுத்தி, தானும் கடைபிடித்து மக்களையும் கடைபிடிக்க செய்து நல்வழிபடுத்தியவர்!</i></blockquote>
<br />
**********************<br />
<br />
<blockquote class="tr_bq">
<b><i><span style="color: blue;">வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத , அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத, அரசு சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளாத, தனது வாரிசுகள் கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத, தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத, மாற்றுமதத்தவரை மதித்த, பேதம் கடைபிடிக்காத, எல்லாவித மக்களையும் சமமாக பாவித்த, எதிர்களிடத்திலும் நேர்மையைக் கடைபிடித்த, போர்களத்திலும் விதிமுறைகள் வகுத்த, தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே கழித்த, பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை அல்ல எனக்கூறி பெண்களை சிறப்பித்த, அப்பழுக்கற்ற, நற்பண்புகள் பொருந்திய இந்த மாமனிதரை . இஸ்லாமிய மக்கள் ஏன் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள் என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.</span></i></b></blockquote>
<b><i><span style="color: blue;"><br /></span></i></b>
நன்றி<b><i> <a href="http://www.islamiyapenmani.com/2012/10/who-is-mohammed.html" target="_blank">IslamiyaPenmani.com </a> </i></b><br />
<b><i><br /></i></b>
<b><i><br /></i></b>
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-65833255914474196452013-01-29T09:08:00.003-08:002013-01-29T09:08:45.517-08:00விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<b><i><br /></i></b>
<b><i><span style="color: blue;">விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா <a href="http://www.sltjweb.com/" target="_blank">தவ்ஹீத் ஜமாஅத்</a>தின் நிலைப்பாடு</span></i></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDQ3h8PgxIOmqRQmgxHJ5G16BhYb8X_FfhapTU6YqJjyj_aT8otYE8rgTjJwwc9dmFtiyYmNpjs5QIcTZLUcU3yf9bAq7QwRoRSsaOeMh0G8-Jcn4c2UMIvedDqq64d32Rw95f7U01ef5z/s1600/visvaroopam-vs-sltj-250x200.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDQ3h8PgxIOmqRQmgxHJ5G16BhYb8X_FfhapTU6YqJjyj_aT8otYE8rgTjJwwc9dmFtiyYmNpjs5QIcTZLUcU3yf9bAq7QwRoRSsaOeMh0G8-Jcn4c2UMIvedDqq64d32Rw95f7U01ef5z/s1600/visvaroopam-vs-sltj-250x200.jpg" /></a></div>
கமல் ஹாஸன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் மக்களிடம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்தமையை அடுத்து, இந்தியாவின் தமிழகம், பெங்களுர், ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், குவைட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கடார் உள்ளிட்ட பல நாடுகளிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விஸ்வரூபத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்ததனை அடுத்து முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாய் தற்காலிக தடையுத்தரவினை இலங்கை அரசு அறிவித்ததோடு, முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பார்வைக்குப் பின் வெளியீடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.<br />
<br />
இதற்கமைவாக கடந்த 29-01-2013 அன்று இரவு 7.00 மணி முதல் 9.30 மணி வரை இத்திரைப்படம் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய புத்தி ஜீவிகள், இயக்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பார்வைக்கு விடப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜமாத்தின் துணை தலைவர் மவ்லவி பர்சான் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் மவ்லவி ரஸ்மின் ஆகியோர் திரைப்படத்தை பார்வையிட்டார்கள். <br />
<br />
இத்திரைப்படத்தினை பார்வையிடுவதற்கு முன்னால் எங்களிடம் இத்திரைப்படம் குறித்து என்ன மனப்பதிவு காணப்பட்டதோ, அந்த மனப்பதிவு பார்வையிட்டதன் பின்பு முன்பிருந்ததை விட எதிர்ப்பு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர கிஞ்சிற்றும் தணிவடையச் செய்யவில்லை என்பதை அழுத்தமாய் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆங்காங்கே அவ்வப்போது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சீண்டி சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மொத்தமாய் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சமுதாய மன்றில் விதைக்கும் திரைப்படமாகவே விஸ்வரூபத்தை அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி, ஜிஹாத் மற்றும் இஸ்லாம் குறித்த தவறான புரிதலை மாற்றுமத அன்பர்கள் அகங்களில் தோற்றுவிக்க முனைந்திருப்பதோடு, முஸ்லிம் விரோத எதிர் மறை உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.<br />
<br />
ஏலவே நீருபூத்த நெருப்பாய் இனமுறுகள்கள் அதிகரித்து வரும் தருணத்தில் முஸ்லிம்கள் குறித்த மூன்றாம் தரப் பார்வையை பேரின சமுதாயத்தவர் மத்தியில் இத்திரைப்படம் விதைக்குமாயின் அதன் எதிர் வினை பாரிய அதிர்வுகளாய் முடியும் என்பதை கருத்திற் கொண்டும், இந்நாட்டின் சட்ட ஒழுங்கும், சமுதாய நல்லிணக்கமும் ஒரு கூத்தாடியின் திரைப்படக் காட்சிகளினால் சீர்குலைந்து விடக் கூடாது என்பதனையும் சிந்தையிற் கொண்டு விஸ்வரூபம் திரைப்படம் முற்று முழுதாக இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அத்தோடு, நாம் இவ்விறுதி முடிவை எட்டுவதற்கு ஏதுவாக அமைந்த கராணங்களையும் உங்கள் கவனத்திற்கு அறிக்கையாய் சமர்ப்பிக்கின்றோம்.<br />
<br />
<b><i><span style="color: red;">விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?</span></i></b><br />
<br />
<a name='more'></a><br /><br />
1. இத்திரைப்படத்தின் பெயர் பார்வைக்கு வரும் போது தமிழ் மரபுக்கு மாற்றமாக அரபு எழுத்தணி மரபை பிரதிபலிக்கும் விதமாய் இடமிருந்து வலமாக எழுதப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாரம்பமே இத்திரைப்படம் இஸ்லாத்தைக் கருப்பொருளாகக் கொண்டே ஓடப்போகிறது என்பதனை சொல்லாமல் சொல்கிறது.<br />
<br />
2. ஜிஹாத் என்ற அரபுச் சொல் வெறுமனே போராட்டத்திற்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிரயோகம் கிடையாது.உலகத்தில் தாண்டவமாடும் அநீதிகள், அக்கிரமங்கள், தீமைகள் என்பவற்றை வேரடி மண்ணோடு களை பிடுங்கி, நன்மைகளை வாழவைப்பதற்காக மேற்கொள்ளப்படும் அத்துனை முயற்சிகளும் ‘ஜிஹாத்’ என்ற சொல்லுக்குள் அடக்கும். திருக்குர்ஆனும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளும் இதனையே எமக்கு உணர்த்துகின்றன. இதற்குள் அநீதிக்கெதிராய் ஆட்சியில் இருக்கும் ஓர் அரசு தொடுக்கும் ஆயுதச் சண்டையும் உள்ளடங்கும். ஆனால், அர்த்தப் புஷ்டிமிகுந்த ஜிஹாத் என்ற சொல்லை கொச்சைப்படுத்தும் விதமாயும், ஆட்சி அதிகாரமற்ற சிறு குழுக்கள் செய்யும் கிளர்ச்சி நடவடிக்கைகளை ஜிஹாத் என்ற சொல்கொண்டு அடையாளப்படுத்துவதன் மூலம் இஸ்லாம் தான் இத்தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டுகிறது என்ற போலித் தோற்றத்தை விதைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை படம் முழுவதும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, ‘நாம் அல்லாஹ்வுக்காகப் போராடுபவர்கள்’, ‘நம்மைப் போன்ற முஜாஹிதீன்கள் கண்ணீர் சிந்தக் கூடாது.இரத்தம் தான் சிந்த வேண்டும்.’ என்ற வாசக அமைப்புகளும், தாக்குதல் நடாத்தும் செய்தி கிடைத்தவுடன் ‘இன்னஹ_ வக்துன் லித்தஹாபி இலல் ஜன்னஹ் – இதோ சுவர்க்கம் செல்வதற்கான நேரம் கணிந்து விட்டது’ என்பன போன்ற அரபுப் பிரயோகங்களும் ஜிஹாத் குறித்த தப்பான புரிதலை விதைக்கும் விதமாய் அமைந்துள்ளமை கண்டிக்கத்தக்க அம்சமாகும்.<br />
<br />
3. முஸ்லிம்கள் தங்கள் சிறார்களை வளர்க்கும் போது கூட பிஞ்சு உள்ளங்களில் தீவிரவாத உணர்வை ஊட்டியே வளர்க்கின்றனர் என்ற கருத்து அழுத்தமாய் சொல்லப்படுகிறது.ஆங்கிலத்தையும் மருத்துவத்தையும் கற்பதை தடை செய்து விட்டு, ஆயுதக்கலையை கற்பதற்கு குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற காட்சி முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்ராயத்தை அதிகரிக்கவே உதவும்.அதுமட்டு மன்றி கண்களை கட்டி ஆயுதங்கள் குறித்து விசாரித்தாலும் தொடுகை மூலமே இது இன்ன ஆயுதம் தான் என்று சொல்லும் அளவுக்கு சிறார்கள் முஸ்லிம்களால் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்ற காட்சியும், விளையாட்டின் போது கூட விரல்களால் சுட்டு விளையாடுவதே வழமை எனும் காட்சிகள் மூலமும் கமல்ஹாஸன் சொல்ல வரும் செய்தி தான் என்ன?<br />
<br />
4. முஸ்லிம்கள் தங்கள் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு முன்னால் மாத்திரம் தலை சாய்த்து ‘நாங்கள் உனக்கு மட்டுமே அடிமை. எம்மைப் போன்ற எந்தப்படைப்புக்கு முன்பும் தலை சாய்த்து சுயமரியாதை இழக்க மாட்டோம்’ என்ற உணர்வை உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்தும் இடமே பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடும் சந்தர்ப்பம். மன அமைதியையும், சாந்தத்தையும் பயிற்சியாய் தரும் தொழுகை இத்திரைப்படத்தில் இழிவு செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு தீவிர வாத தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்பாகவும் தொழுதுவிட்டுத் தான் அத்தாக்குதல்கள் நடாத்தப்படுவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தொழுகை என்ற முஸ்லிம்களின் கடமை தீவிரவாத தாக்குதல்களை ஊக்குவிக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.அது மட்டுமன்றி, பள்ளிவாசல்கள் எனும் அபய பூமிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்துபவர்களை பயிற்றுவிக்கும் பங்கர்களாக தொழிற்படுவது போன்றும் காட்சியமைப்பு நகர்த்தப்படுகிறது. இது போன்று சுமார் 6 இடங்களில் இது போன்ற தொழுகை காட்சிக்கும்; தீவிரவாத தாக்குதல்களுக்கும் முடிச்சுப் போடப்படுவதை காணலாம்.<br />
<br />
5. முஸ்லிம்களின் ஆடை கலாச்சாரமாய் இன்று அறிமுகமாகியிருக்கும் வெள்ளை நிற நீண்ட அங்கி(ஜூப்பா), தொப்பி, தாடி மற்றும் மீஸான் பலகை, திருக்குர்ஆன் பிரதிகள் போன்றன காட்சிப்படுத்தப்படுவதோடு, இவ்வாறான தோற்றத்தில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தும் விதைக்கப்படுகிறது. இதனால் சாதாரண முஸ்லிமை காணும் போதும் இவனும் தீவிரவாதியாய் இருப்பானோ என்ற எண்ணம் பிறருக்கு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.<br />
<br />
6. இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒழுக்கவாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஆடை முறையே ஹிஜாப் என அழைக்கப்படும். ஒழுக்கத்தை வளர்க்க உதவும் ஹிஜாபை மலினப்படுத்தும் விதமாய் தீவிரவாதிகள் பெண்களின் ஹிஜாப் ஆடையில் முகம் மறைத்துச் சென்று தற்கொலை தாக்குதல் நடத்தும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹிஜாப் என்பது தீவிரவாதத்திற்கு துணை போகும் ஆடை என்ற கருத்து திணிக்கப்படுகிறது.<br />
<br />
7. இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் கர்ண கொடூரமானவை என்பது போல் சித்தரிக்கும் காட்சிகளும் உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஒற்றனாய் திகழ்ந்த ஒருவன் பிடிப்பட்டவுடன் அவனை தூக்கில் போடும் காட்சியை குறிப்பிட முடியும். இதில் அவன் தூக்கில் தொங்கும் போது பின்னணியில் அதான் (பாங்கு சத்தம்) ஒலிப்பது போன்றும், ‘இது இவர்களின் கரங்கள் செய்த வினையே’ என்ற அர்த்தத்தை தரும் குர்ஆன் வசனமும் ஒலிபரப்பப்படுகிறது. அத்தோடு, இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாய் அல்லாஹ_ அக்பர் என்ற முழக்கத்தை அனைவரும் சொல்வது போன்றும் படம் ஓட்டப்படுகிறது.மேலும், கைதிகளை பிடித்து வந்து கதறக்கதற கழுத்தை வெட்டும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து கொண்டு, குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டு, லா இலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்தை தாங்கிய பெனருக்கு முன்னிருந்த வண்ணம் இது நடைபெறுகிறது.இது இஸ்லாத்தை இழிவு படுத்தும் பாதகச் செயலாகும். மேலும், தப்பு செய்தவர்களை மல்லாக்காக படுக்க வைத்து பின் புஷ்டியில் சவுக்கடி கொடுக்கும் காட்சியும் வருகிறது. இவை இஸ்லாமிய ஷரீஆ சட்டம் குறித்த குறைமதியாளன் கமல்ஹாசன் பொது மக்களுக்கு இஸ்லாத்தை இழிவு படுத்துவதற்காக காண்பிக்கும் காட்சிகளாகும்.<br />
<br />
8. முஸ்லிம் நாடுகளும், அரபு பேசும் தேசங்களும் பயங்கரவாதத்தை உலகெங்கும் விதைக்கும் நாடுகள் என்ற கருத்து பரவலாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் போலிஸ் உஸாமாவை சந்தித்து தீவிரவாதத்திற்கு துணை போவது போன்றும், அல்ஜீரியா, நைஜீரியா, யெமன், காஷ்மீர், ஆப்கான் போன்ற தேசங்கள் முற்று முழுதாக பயங்கரவாதத்தை வளர்ப்பதற்காக பல நாடுகளுக்கு பண உதவி செய்வது போன்றும் காட்சிகள் வருகின்றன. இதன் மூலம் முஸ்லிம்கள் சிறுபான்மையாய் வாழும் நாடுகளுக்கு இது போன்ற ஜிஹாதிய பண உதவிகள் வழங்கப்படுகின்றன என்ற தப்பான பதிவு பரப்பப்படுகிறது.<br />
<br />
9. முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அது குறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் ‘தமிழ் ஜிகாதி என்றால் விலையாக 5 லட்சம் அல்ல, 10 லட்சமே கொடுக்கலாம்” என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.<br />
<br />
10. அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விட்டு வைக்கவில்லை. அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.<br />
<br />
11. பொதுவாக முஸ்லிம்கள் யாரை சந்தித்தாலும் அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவார்கள். இந்த வார்த்தையை அனைத்துத் தீவிரவாதிகளும் ஸலாமலைக்கும் என்று பயன்படுத்தும் காட்சி படத்தின் அனைத்துப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளது.<br />
<br />
12. அதே போல் ஒருவர் தொலை பேசியில் பேசினால் ஹலோ என்று சொல்வார். முஸ்லிம்களாக இருந்தால் ஹலொ அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் விஸ்வரூபம் திரைப்படத்தில் தொலை பேசியில் பேச ஆரம்பிக்கும் போதும் பேசி முடித்த பின்னரும் அல்லாஹ{ அக்பர் என்று கூறி முடிக்கின்றார்கள்.<br />
<br />
13. முஸ்லிம்கள் என்றால் பெண்களை ஏமாற்றுபவர்களாகவும் சொந்த மனைவியை தீவிரவாதத்தை நிகழ்த்துவதற்காக கூட்டிக் கொடுப்பவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள்.<br />
<br />
14. எந்தவொரு காரியத்தை செய்யும் போதும் சத்தியம் செய்வதற்காக வல்லாஹி – அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்று அரபியில் சத்தியம் செய்யும் காட்சி.<br />
<br />
15. திரைப்படத்தின் வில்லனாக வருபவன் பெயர் முல்லா உமர் – இவன் இரண்டு வருடங்கள் தமிழகத்தின் கோவை மற்றும் மதுரையில் தங்கியதாகவும் தமிழ் ஜிஹாதி தான் தனக்குத் தேவையென்றும் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.<br />
<br />
16. ஆப்கானிஸ்தான், ஈராக், போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள், சிறவர்கள் அனைவரையும் கொலை செய்த அமெரிக்க இரானுவத்தை பற்றி முல்லா உமர் என்ற தீவிரவாதிகளின் தலைவர் – அமெரிக்க இரானுவம் பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்யமாட்டார்கள் அதனால் பயப்படத் தேவையில்லை. என்று குறிப்பிட்டு அமெரிக்க இரானுவம் மனித நேயமுள்ள இரானுவம் என்ற காட்சி இடம் பெறுகின்றது.<br />
<br />
17. தான் கொல்லப்படப் போகின்றேன் என்று அறிந்த ஹீரோ கமல் அதற்கு முன் தொழுவதற்கு அனுமதி கேட்டு தொழும் போது ரப்பனா ஆதினா பீ துன்யா – என்று முஸ்லிம்கள் சொல்லும் துஆவை ஓதும் காட்சி இடம் பெறுகின்றது.<br />
<br />
18. அனைத்துக் காட்சிகளிலும் பின்னனி சப்பமாக அல்லாஹ{ அக்பர் என்ற வார்த்தைதான் இடம் பெறுகின்றது.<br />
<br />
19. கொலை தொடர்பான காட்சிகள் அனைத்திலும் திருமறைக் குர்ஆனின் வசனங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது.<br />
<br />
20. முஸ்லிம்களின் கடைகளில் ஆயுதம் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுவதாக காட்சி அமைந்திருக்கின்றது. காய் கரி கடையில் கூட ஆயுதத்தைத் தான் முஸ்லிம்கள் விற்கின்றார்கள் என்பதே காட்சியின் அமைப்பு.<br />
21. முஸ்லிம்கள் தங்களது தீவிரவாத செயல்களுக்கான வருவாயை ஓபியம் என்ற போதைப் பொருளை விற்றுத் தான் பெற்றுக் கொள்கின்றார்கள். முஸ்லிம்கள் போதைப் பொருள் கடத்துபவர்கள். இதன் மூலம் தான் இவர்களுக்கு பொருளாதாரம் கிடைக்கின்றது என்று காட்சி படமாக்கப்பட்டுள்ளது.<br />
<br />
22. இந்தப்படத்தின் மையக்கருவை சொல்லப்போனால்,முஸ்லிம்களும் முஸ்லிம் தேசங்களும் தீவிரவாதத்தின் ஏஜன்டுகள். இவர்கள் பயிற்சி எடுப்பது கூட புஷ் மற்றும் ஏரியல் ஷெரோனின் உருவத்திற்கு குறி வைத்துச் சுட்டுத்தான். இதன் மூலம் தீவிரவாதத்தை உலகிலிருந்து துடைப்பதற்காக முழு மூச்சாய் உழைக்கும் நாடுகளே அமெரிக்காவும் இஸ்ரேலும். இந்தச் சமாதானத் தூதுவர்களை அழிப்பதற்கு முயலும் தீவிரவாதக் கும்பல்களே முஸ்லிம் தேசத்து மைந்தர்கள். இதற்கு இஸ்லாமும் குர்ஆனும் துணை போகின்றன.இந்தத் தீவிரவாதம் இன்றுபல நாடுகளில் ஊடுறுவி வருகின்றது. அதனை அழிப்பதற்காய் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.இது தான் இந்தப்படம் சொல்லவிழையும் செய்தி.<br />
<br />
23. இதில் வரலாற்றை திரிவு படுத்தியுள்ளதோடு, அமெரிக்க ஆக்ரமிப்பை எதிர்த்து போராடும் நாடுகளை பயங்கரவாதிகளாய் சித்தரித்திருப்பதோடு, அமெரிக்கா புரிந்த அத்தனை அட்டூழியங்களும் கவனமாய் மறைக்கப்பட்டு அகிம்சை வாதிகளாய் மெருகூட்டப்பட்டுள்ளதானது வரலாற்றுத் துரோகமாகும்.இதனை இப்படம் கச்சிதமாய் செய்து முடித்துள்ளது.<br />
எனவே, கூட்டுக்கழித்துப்பார்த்தால் அமெரிக்காவின் பணத்திற்கு அடிமைப்பட்டு கமல்ஹாஸன் நடித்துள்ள நாரிப்போன அமெரிக்காவின் வக்கிரக சிந்தனையின் வெளிப்பாடெ ‘விஸ்வரூபம்’.<br />
<br />
<br />
<b><i>வாழ் நாள் தடை செய்க!</i></b><br />
<br />
<br />
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் புண்புடுத்தும் விதமாக மட்டுமன்றி, தப்பாகவும் சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள விஸ்பரூபம் திரைப்படம் இலங்கையில் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது. பல்லின சமுதாயத்தவர்கள் கூடி வாழும் இலங்கை போன்ற நாட்டில், அதுவும் இன முறண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தத் தருணத்தில் எறியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று இத்திரைப்படமும் அமைந்துவிடக்கூடாது. இதையும் தாண்டி இத்திரைப்படம் வெளியிடப்படுமாயின் இந்நாட்டின் சமூக சகவாழ்வு மற்றும் மத நல்லிணக்கம் சீர்குலைவதோடு, உணர்ச்சிவயப்பட்ட செயற்பாடுகள் மூலம் இந்நாட்டின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.<br />
இந்நிலையை கருத்திற் கொள்ளாது இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் எதிரொலிக்கும் விளைவுகளுக்கு இந்நாட்டு அரசே பதில் சொல்ல வேண்டி வரும் என்பதையும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.<br />
<br />
<br />
நன்றி <a href="http://www.sltjweb.com/2013/01/29/visvaroopam-hthu-sri-lanka-thawheed-jamaaththin-nilaippadu/" target="_blank">SLTJ </a><br />
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-18464186529675461402013-01-26T11:23:00.001-08:002013-01-26T11:23:18.574-08:00குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக<br />
<a href="http://ottrumai.net/" target="_blank">ஒற்றுமை</a> எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்....<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_ZoqYoPkEh8qRtVB_8q3u2NN4dWx9YiCjiqkmlrol-nsjBVh4k1cDqSCKwyEgtTDNRaxaK0ZyOaF9CmAnQCWX8MawnNFEUCgPAnu4bkEN0gpwBHDVBUwBoLqRNdF6Am8y_YNF0aBiq6oC/s1600/zakir-naik.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_ZoqYoPkEh8qRtVB_8q3u2NN4dWx9YiCjiqkmlrol-nsjBVh4k1cDqSCKwyEgtTDNRaxaK0ZyOaF9CmAnQCWX8MawnNFEUCgPAnu4bkEN0gpwBHDVBUwBoLqRNdF6Am8y_YNF0aBiq6oC/s200/zakir-naik.jpg" width="133" /></a></div>
<b><i>கேள்வி எண் 1.</i></b><br />
<i><span style="color: red;">குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.</span></i><br />
<br />
<b><i>பதில்:</i></b><br />
<br />
இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.<br />
<br />
<br />
<a name='more'></a><br /><br />
<br />
<b><i>1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.</i></b><br />
<br />
அல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள்; அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் - அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி - அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் - தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை - மேற்படி வசனங்களை மனனம் செய்த தம்; தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.<br />
<br />
<b><i>2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.</i></b><br />
<br />
அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை. அருள்மறை கும்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் - வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.<br />
<br />
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்களிடம் - வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.<br />
<br />
மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே - அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் - நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு - தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.<br />
<br />
<b><i>3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.</i></b><br />
<br />
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (ளூநநவள) போன்ற ஒரு பொதுவான பொருளில் - எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி - அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் - சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.<br />
<br />
<b><i>4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.</i></b><br />
<br />
அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் - எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் - சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.<br />
<br />
மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை - நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது - அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து - தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.<br />
<br />
தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் - எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b><i>5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.</i></b><br />
<br />
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் - அரபி மொழி அல்லாதவர்களும் - அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி - பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை - ஃபத்ஆ - தம்மா - கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் - ஸேர் - பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் - அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு - அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு - குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த - உமையாத் - காலத்தின் ஐந்தாவது கலீஃபா - மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.<br />
<br />
தற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில் இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் 'குர்ஆன்' என்ற வார்த்தைக்கு 'ஓதுதல்' என்ற பொருள் உண்டு என்பதை அறியாhதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாகத்தான் இருக்கும்.<br />
<br />
<b><i>6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:</i></b><br />
<br />
அருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:<br />
<br />
<blockquote class="tr_bq">
<span style="color: blue;">'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்ச்யமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.' (அல்-குர்ஆன் 15 : 9)</span></blockquote>
<br />
<br />
நன்றி <a href="http://ottrumai.net/IslamicQA/1-PresentDayQuran.htm" target="_blank">ஒற்றுமை.Net</a><br />
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-33084993347775642832013-01-14T10:35:00.000-08:002013-01-14T10:35:20.099-08:00இன்றைய இணையத்தளம் QatarYP<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<i><br /></i>
மீண்டும் ஒரு இணையதளத்துடன் இன்றைய <a href="http://farhanforyou.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" target="_blank">இனையதளம்</a> பகுதியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்<br />
<br />
<a href="http://farhanforyou.blogspot.com/2012/12/serialws.html" target="_blank">சென்ற பதிவில் கணனி பாவிப்பவர்களுக்கு மிகப் பயனுள்ள ஒரு இணையதளத்தை பற்றி பகிர்ந்து கொண்டேன் </a><br />
<br />
அந்த வரிசையில் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்<br />
<br />
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக Qatar ரில் வேலைக்கு செல்ல எண்ணி இருப்பீர்கள் அப்படியாயின் உங்களுக்கு இந்த தளம் பிரயோசனமாக இருக்கும் என்று நினைகின்றேன்<br />
<br />
அந்தததளத்தின் பெயர் <b><i>Qatar<span style="background-color: lime;">YP</span></i></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNaM6UhQPsSK7Qk94jB137vcoO2scViNHbIB7bZLTsdQMDASid68Osp4kqkK7umWr3M0IA41Hhze4V9V8ae7CJlwqd0VPGRwmd8mOvuvpINpD6YgkIPZ1kcaBnP9c9QimiNO_d-8Yqz3nK/s1600/Qatar.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="207" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNaM6UhQPsSK7Qk94jB137vcoO2scViNHbIB7bZLTsdQMDASid68Osp4kqkK7umWr3M0IA41Hhze4V9V8ae7CJlwqd0VPGRwmd8mOvuvpINpD6YgkIPZ1kcaBnP9c9QimiNO_d-8Yqz3nK/s320/Qatar.png" width="320" /></a></div>
தளத்திற்குள் சென்று What எனும் கட்டத்தில் Click பண்ணியதும் அதில் 750 இறக்கும் மேற்பட்ட துறைகள் இருக்கின்றது அதில் உங்களுக்குத்த் தேவையான துறையை தெரிவு செய்து Where எனும் கட்டத்தை Click பண்ணி என்ன இடத்தில் வேண்டும் என்பதை தெரிவு செய்து Search கொடுத்தல் சரி<br />
<br />
<br />
அந்த துறையில் உள்ள Qatar இன் முன்னணி நிறுவனங்களின் பெயர் மற்றும் Web Address மற்றும் தொடர்பு எண்களை இத்தளம் தரும்.<br />
<br />
<a name='more'></a><br /><br />
இந்ததளத்தில் 25,879 Companies<br />
25,456 Phones Numbers<br />
12,154 Faxes Numbers<br />
516 Emails<br />
1,083 Websites<br />
<br />
உள்ளததாக இத்தளம் தெரிவிக்கின்றது<br />
<br />
<a href="http://www.qataryp.com/" target="_blank">தல முகவரி </a><br />
<br />
<br />
<br />
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-70024066292225685912013-01-08T10:53:00.001-08:002013-01-08T10:53:14.661-08:00இலவசமாக Online Live TV ஒன்றை உருவாக்குவோமா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<i><br /></i>
<b><i>இலவசமாக நேரடி ஒளிபரப்புச் செய்யும் Online Live TV ஒன்றை உருவாக்குவோமா ?</i></b><br />
<b><i><br /></i></b>
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் <a href="http://farhanforyou.blogspot.com/" target="_blank">பல்சுவை வலைப்பூ</a>வில் <a href="http://farhanforyou.blogspot.com/2012/05/online-radio.html" target="_blank">எப்படி இலவசமாக Online Radio உருவாக்குவது</a> என்ற பதிவை பதிந்து இருந்தேன்<br />
<br />
அந்த வரிசையில் இன்று உங்களுக்கு ஒரு நேரடி ஒளிபரப்புச்செய்யும் Online Live TV யை உருவாக்குவது பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என்று எண்ணு கின்றேன்....<br />
<br />
<a name='more'></a><br /><br />
இலவச Online Radio உருவாக்குவது பற்றிய பதிவை பார்த்து இருப்பீர்கள் அதில் நிறைய படிமுறை மூலம்தான் இனைய வானொலியை உருவாக்க முடியும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwDpTq3iIY_fvkUsB0Bgrp_p_PaUcidld2_-8K_GiOGVCSQpObdmGhS8XA7NG-oZxr61Y6k_UjgHRIc8W-lx2koL-nacIMGHIy6-Fo_LsBRE7HinA9jyRvxq8CL6ib8fqvaKTRMm9mwDkq/s1600/live.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwDpTq3iIY_fvkUsB0Bgrp_p_PaUcidld2_-8K_GiOGVCSQpObdmGhS8XA7NG-oZxr61Y6k_UjgHRIc8W-lx2koL-nacIMGHIy6-Fo_LsBRE7HinA9jyRvxq8CL6ib8fqvaKTRMm9mwDkq/s320/live.png" style="cursor: move;" width="320" /></a></div>
ஆனால் Online Live TV உருவாக்குவதற்க்கு அப்படிப்பற்ற எந்த படிமுரையும் தேவை இல்லை இதை இலகுவாக உருவாக்க முடியும்<br />
<br />
முதலில் இங்கு கொடுக்கப்படும் முகவரிக்குச்சென்று ஒரு இலவசக் கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்<br />
<br />
<a href="http://www.justin.tv/" target="_blank">முகவரி</a><br />
<br />
கணக்கை உடுவக்கி பின்னர் E-Mail Conformation எல்லாம் முடிந்த பின்னர் தளத்திக்குள் சென்று Log பண்ணுங்கள்<br />
<br />
அடுத்ததாக Setting பகுதியில் சென்று விபரங்களை கொடுத்து Save செய்யுங்கள்<br />
<br />
பிறகு உங்கள் Web Camera வை கணனியில் சொரிகிய பின்னர் Go Live! என்பதை Click பண்ணி ஸ்டார்ட் என்பதை Click பண்ணினால் சரி உங்களுடைய Online Live TV இல் Live Broadcasting ஆகிக் கொண்டிருக்கும்.<br />
<br />
My Online TV Address <a href="http://www.justin.tv/farhan4u" target="_blank">http://www.justin.tv/farhan4u</a><br />
<br />
பதிவை வாசித்து நீங்கள் ஒரு Online Live TV உருவாக்கி இருந்தால் மறந்திடாமல் Comment இல் Address சை தரவும்...<br />
<br />
பதிவு பிடித்து இருந்தால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொல்லுங்கள்<br />
<br />
<br /></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-55765398209796300302013-01-03T10:45:00.000-08:002013-01-08T10:12:43.671-08:00இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<br />
இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaeI8vqqr9uiVaF62qweT0nb2r7096dkqe0Kfkv8fDJD9dagEb4rhe7iXRYFNvDmeHtazLQ4w0HO49KzRzPTsQ9o55CU7BagdSpCZ501NwWRLhuHYLHzdb_LkaogSsVun1k46b35uU_om4/s1600/sms.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="123" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaeI8vqqr9uiVaF62qweT0nb2r7096dkqe0Kfkv8fDJD9dagEb4rhe7iXRYFNvDmeHtazLQ4w0HO49KzRzPTsQ9o55CU7BagdSpCZ501NwWRLhuHYLHzdb_LkaogSsVun1k46b35uU_om4/s200/sms.png" width="200" /></a></div>
இந்தப்பதிவு இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகப் பயனளிக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.<br />
<br />
இலங்கையில் இருந்து ஏதாவது ஒரு இந்தியத்தொலை பேசி இற்கு ஒரு SMS அனுப்புவதற்க்கு இலங்கை ரூ : 6.00 + text அரவிடுறாங்க.<br />
<br />
இதனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு ஒரு SMS அனுப்புவதாயின் ஒரு SMS இற்கு அண்ணளவாக 7 ரூபாய் செலவிட வேண்டும்.<br />
<br />
ஆனால் இந்தப்பதிவின் பிறகு அவ்வளவு பணம் செலவு செய்ய தேவை இல்லை.<br />
<br />
பணமில்லாமல் SMS அனுப்ப தற்பொழுது ஒரு இணையத்தளம் உதவுகின்றது<br />
<br />
<a name='more'></a><br />
<br />
இந்ததளத்தில் பதிவு செய்யத் தேவை இல்லை ,மிக விரைவான விநியோகம் , விளம்பரங்கள் இல்லாத SMS கலை அனுப்பலாம் ,உடனடியான விநியோக அறிக்கையை சரிபார்க்க முடியும் போன்ற நிறைய விடயங்கள் உள்ளது<br />
<br />
நீங்களும் அந்த தளத்திற்க்கு சென்று ஒரு முறை உங்களுடைய Mobile இற்கே SMS பண்ணி பாருங்க<br />
<br />
<a href="http://smsti.in/send-free-sms/" target="_blank">தளத்திட்க்குள் நுழைய...</a></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-80177552623284088692012-12-29T09:52:00.000-08:002012-12-29T09:52:27.047-08:00பெண்ணே நீ புலியாய் மாறு.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJIyJ0EZ-W_Ymh5Yq-dpvGqkYUygdhqce3PEfjVxzqr74qroOtSd5Vvhxs5CQeK1v-rDjHidUpVxTpvHoqxslX9R7UtO82hQw2Mhf5SBTIPIxHtY-TIAd3p5RsIIkyCKTAXPsV1HvIIKRd/s1600/amaanath.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJIyJ0EZ-W_Ymh5Yq-dpvGqkYUygdhqce3PEfjVxzqr74qroOtSd5Vvhxs5CQeK1v-rDjHidUpVxTpvHoqxslX9R7UtO82hQw2Mhf5SBTIPIxHtY-TIAd3p5RsIIkyCKTAXPsV1HvIIKRd/s1600/amaanath.jpg" /></a>தோள்கள் தினவெடுத்த<br />
இரு கால்<br />
நாய்களுக்கு வெறி பிடித்தால்<br />
பலியாவது இளம் தளிரோ???<br />
கறை படிந்து நிற்கிறதே பாரதம்<br />
காமுகறே<br />
கல்லாகி போனதோ மானுடம் ??<br />
<br />
உங்கள் <br />
ஆடம்பர பைகளில் - இனி<br />
ஆயுதம் இருக்கட்டும்<br />
அச்சம் உனக்கெதற்கு - இனி<br />
ஆயுதமே உன் உடமை<br />
அறிவாயுதமும் ......<br />
<br />
ஓட்டுனரும் நடத்துனரும்<br />
ஒழுக்கம் விற்றோரே !!<br />
வெட்கம் இல்லை<br />
மானம் இல்லை ,இல்லை ,இல்லை<br />
தலை நகரில் பெண்ணுக்கு<br />
வாழ் வில்லை வழி இல்லை<br />
<br />
<a name='more'></a><br /><br />
விலை<br />
நிர்ணயிகபட்டு தான்<br />
வீதியில் நிற்கிறார்களே<br />
விலை மாதர்<br />
பிறகேன்<br />
ஒ !!!வக்கற்றவர்களோ நீங்கள்<br />
காசில்லாமல் காம ஆட்டமோ<br />
<br />
குரங்குக்கு<br />
கொதித்து எழும் கூட்டம்<br />
இளம் தளிருக்கு<br />
என்ன செய்து விடும்<br />
<br />
மான் என்றும்<br />
மயில் என்றும் மடமை செய்தார்<br />
மலராய் இருப்பதாலோ - உன்னை<br />
காலம் முழுதும் கசக்கி எறிகிறார்<br />
முறை வாசல் செய்து<br />
முடமாகியது போதும்<br />
இனி அடிப்பதும் உதைப்பதும்<br />
நீயாக இருக்கட்டும் !!!<br />
நீ<br />
அன்பு வளர்த்து<br />
அடிமையானது போதும் !!<br />
இனி நீ<br />
ஆதிக்கம் அறுக்கும் புலியாய் இரு<br />
பெண்ணே நீ புலியாய் மாறு ..<br />
<br />
by <a href="http://www.facebook.com/faizal.askiya" target="_blank">Faizal Mohamed</a> Tanks Facebook <a href="http://www.facebook.com/photo.php?fbid=470351356357182&set=a.147020665356921.29958.100001469649495&type=1&relevant_count=1&ref=nf" target="_blank">Post</a><br />
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-47733846068252499552012-12-28T10:46:00.000-08:002012-12-28T10:46:56.804-08:00மனிதக்கரு உருவாகும் விதம் (Video)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கரு உருவாகும் விதம் எப்படி என்று பார்த்து இருக்கின்றீங்களா?</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dyFqoFOYuBETTiTZabEaxRHePZ8fCPWjBS5DIdAj-Dh5_6pdTZ94IYvGmffViiv9G1hBew0WrQQKvYEI9lOfg' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<div>
<br /></div>
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-85234940043193944732012-12-21T09:46:00.000-08:002012-12-21T10:00:12.741-08:00ஒரு மில்லியன் மென்பொருட்களுக்கான Serial Key கல் கொண்ட Fileலை பதிவிறக்க...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...<br />
<br />
<i><b>ஒரு மில்லியன் மென்பொருட்களுக்கான Serial Key கல் கொண்ட File</b></i><span style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 28px;"><i><b>லை </b></i></span><i><b>பதிவிறக்கம்... செய்ய</b></i><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidTMZuIc_OAk8xydsGlg7hhsZ5dtzFK5e85MyEeu2iNgOoVKTKJ4YKTI7BCYAfB02f6suSfe8N2Um5BmjIAHlWPY79agw2qSe_hy6prjBGbPO1PMca6b8gr2j7Jq2K3F3TudjFrwGF5dxK/s1600/document+file+icon.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidTMZuIc_OAk8xydsGlg7hhsZ5dtzFK5e85MyEeu2iNgOoVKTKJ4YKTI7BCYAfB02f6suSfe8N2Um5BmjIAHlWPY79agw2qSe_hy6prjBGbPO1PMca6b8gr2j7Jq2K3F3TudjFrwGF5dxK/s1600/document+file+icon.png" /></a></div>
இன்றைய இந்தப்பதிவு நிச்சயம் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.....<br />
<br />
கனிகளுக்கு தேவையான பல மென்பொருட்களை இணையதளத்தில் இருந்தோ வேறு எங்காவது இருந்தோ பதிவிறக்கி அல்லது வாங்கி எமது கணனியில் நிறுவி இருப்போம் ஆனால் அந்த மென்பொருட்களின் முழுப்பயனையும் நாம் அடைய தடையாக இருப்பதுதான் இந்த <span style="font-family: Georgia, Times New Roman, serif;"><i>Serial Key</i></span> கல்<br />
<br />
இந்த <i style="font-family: Georgia, 'Times New Roman', serif;">Serial Key </i>கலை இணையதளங்களில் தேடினாலும் சொற்ப மென்பொருட்களுக்கான <i style="font-family: Georgia, 'Times New Roman', serif;">Serial Key </i>கலையே எம்மால் பெற்றுக்கொள்ள முடிகின்றது<br />
<br />
இதற்காக சில இணையதளங்கள் உதவினாலும் <a href="http://farhanforyou.blogspot.com/2012/12/serialws.html" target="_blank">உதாரணமாக என்னுடைய முந்திய பதிவைப் பார்க்கவும்</a> அதிலும் சில<br />
அசொகரியன்களை சந்திக்க நேரிடும் நேரம் வீண் மற்றும் எமக்கு தேவையான மென்பொருட்களின் <i style="font-family: Georgia, 'Times New Roman', serif;">Serial Key </i>கல் இல்லாமை போன்றவை.....<br />
<br />
இப்படியெல்லாம் கஷ்டப்படாமல் எமது கணணியிலயே அவ்வாறன <i style="font-family: Georgia, 'Times New Roman', serif;">Serial Key </i>கல் கொண்ட கோப்பு <i><span style="font-family: Georgia, Times New Roman, serif;">(File)</span></i> ஓன்று இருக்குமானால் எப்படி இருக்கும்?<br />
<br />
<a name='more'></a><br />
<br />
அந்தக்குறையை போக்கும் விதமாக யாரோ ஒரு புண்ணியவான் இவற்றை எல்லாம் ஓன்று சேர்த்து 1050 பக்கங்கள் கொண்ட Word Document File ஒன்றை இணையதளத்தில் பதிவேற்றி உள்ளான்.<br />
<br />
இதில் ஒரு மில்லியன் மென்பொருட்களுக்கான <i style="font-family: Georgia, 'Times New Roman', serif;">Serial Key </i>கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது எண்ணிக் கணக்கு எடுக்க முடியல்ல!<br />
<br />
சரி அந்த கோப்பை பதிவிறக்க இந்த <a href="http://www.ziddu.com/download/21145885/1MillionSerialNumbersofDifferentSoftwares.doc.html" target="_blank">சுட்டியை</a> பயன் படுத்துங்கள் </div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-5415339425750288872012-12-20T11:22:00.000-08:002012-12-20T11:22:04.399-08:00இது மட்டும் Success ஆனால் Cord Wire ருக்கு ரெம்ப Demand ஆகிடும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...<br />
<br />
<br />
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை இருந்தும் இது உண்மையாக இருந்தால் ரெம்ப பயனுள்ளதகவளாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஒரு வேலை இது உண்மையாக இருந்தால் எப்படி இருக்க்கும் Comment ல தாங்க.....<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dyfQw5D5PbnX3bpLdTNrg6HjfDxQi8oe1DShAiV-kWDCg8W7pEZlJX-VaCZJlHCWGSI6XPr3aribdgmMdYFqA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
</div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-60066350562153019112012-12-11T10:05:00.000-08:002012-12-11T10:05:39.941-08:00இன்றைய இணையத்தளம் Serial.ws<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<br />
சென்ற <a href="http://farhanforyou.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" target="_blank">இணையத்தளம்</a> அறிமுகம் பகுதியில் உங்களுக்கு <a href="http://farhanforyou.blogspot.com/2012/11/blog-post_25.html" target="_blank">தமிழ் இனைய நூலகம்</a> எனும் இணையதளத்தை அறிமுகம் செய்து இருந்தேன்.<br />
<br />
அந்த வரிசையில் இன்று உங்களுக்கு ஒரு பயனுள்ள <a href="http://farhanforyou.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" target="_blank">இணையத்தளம்</a> ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்<br />
<br />
<br />
இந்த இணையதளத்தை பற்றி ஒவ்வொரு கணனி பாவிக்கின்ற பயனாளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய தளம்தான் இந்த தளம்<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPDoa7SwdWJr3t5ZUnV9xMHDgsJ8MSkiJkzxGezW6joqnHs9WumRAJfqoAcF70-htcZZwVuI1bv9jLeEg64KNEemm1ZeH5fMsv6oD6aDX7DnTCdIe8hSGqAzTEpupOj7oTI6xe_Qa7do8X/s1600/serials.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="204" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPDoa7SwdWJr3t5ZUnV9xMHDgsJ8MSkiJkzxGezW6joqnHs9WumRAJfqoAcF70-htcZZwVuI1bv9jLeEg64KNEemm1ZeH5fMsv6oD6aDX7DnTCdIe8hSGqAzTEpupOj7oTI6xe_Qa7do8X/s320/serials.png" width="320" /></a>அந்த இணையதளத்தின் பெயர்<span style="color: red;"> </span><b><i><span style="color: red; font-family: Georgia, Times New Roman, serif; font-size: large;">Serial.ws </span><span style="font-family: Georgia, Times New Roman, serif;"><span style="color: red; font-size: xx-small;">UNLOCKS THE WORLD</span></span></i></b><br />
<br />
இந்த இணையதளத்தின் விசேஷம் என்ன என்றால் இந்த தளத்தில் நீங்கள் தினமும் பயன் படுத்தும் மென்பொருட்களின் Serial Key கலை இந்த தளத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளல்லாம்.<br />
<br />
<br />
<a name='more'></a><br /><br />
இந்ததளத்தில் நூற்றுக்கனகாகான மென் பொருட்களின் Serial key கல் இங்கு உள்ளது<br />
<br />
இந்ததளத்தில் ஒவ்வொரு நாளும் Serial key கலை Update செய்து கொண்டு உள்ளார்கள் என்பது இந்ததளத்தின் Plus Point!<br />
<br />
<a href="http://www.serials.ws/" target="_blank">தளத்திட்க்குள் நுழைய </a></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-13150917669504692732012-12-06T10:52:00.003-08:002012-12-06T10:57:27.097-08:00ஷஹீத் ஸையித் குதுப்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... </i><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9zRupNLfsvc0QUMhvtliJamVVYQ261HI0J1R7aNfy5ze9fXxS5MaPgOcks6bJ3pewnAh7ajTHxXJtaG7QSzFN5D-4ZATVYy-1DSs4CHXAtA6iic-LruxTE5WREFEG0Q_G8JL2zT1nfwEe/s1600/%E0%AE%B7%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9zRupNLfsvc0QUMhvtliJamVVYQ261HI0J1R7aNfy5ze9fXxS5MaPgOcks6bJ3pewnAh7ajTHxXJtaG7QSzFN5D-4ZATVYy-1DSs4CHXAtA6iic-LruxTE5WREFEG0Q_G8JL2zT1nfwEe/s1600/%E0%AE%B7%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D.jpg" /></a>ஷஹீத் ஸையித் குதுப்<br />
மேற்குலகம் எகிப்து முஸ்லிம்களை இஸ்லாத்தைவிட்டும் தூரப்படுத்திக்கொண்டிருந்த போதுதான் 1906 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி எகிப்தின் அஸ்ஸுயூத் மாகாணத்தில் மூஸே கிராமத்தில் ஸையித் குதுப் அவர்கள் பிறந்தார்கள்.. குதுப் அவர்களுக்கு சிறுவயது முதலே இருந்த இலக்கிய ஆர்வத்தின் விளைவு 1933ல் இலக்கியத் துறையில் பட்டப் படிப்பைப் பூர்த்திசெய்தார்..<br />
அவரின் கல்வியாற்றலை அறிந்துகொண்ட எகிப்திய கல்வியமைச்சு 1948ல் அவரை அமெரிக்காவின் கல்விக்கொள்கையை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கக்கோரி அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது. குதுப் அவர்களது இந்த அமெரிக்கப் பயணம்தான் அவரது பிற்பட்டகால வாழ்க்கையின் திருப்புமுனைக்கு வித்தாயமைந்தது.சையித் குதுப் அவர்கள் அந்நாடுகளின் கீழ்த்தரமான நாகரிகங்கள், கலாசாரங்கள் குறித்தும் இஸ்லாத்தை அழிப்பதற்காக அவர்கள் தீட்டும் சூட்சுமங்கள் பற்றியும் நன்கு அறிந்துகொண்டார்.<br />
<br />
<a name='more'></a><br /><br />
அத்தோடு எகிப்தில் ஹஸனுல் பன்னா (ரஹ்) கொலைசெய்யப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற அமெரிக்கர்கள் அதனைப் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடியமை குதுப் அவர்களை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது.<br />
<br />
சையித் குதுப் அவர்கள் எகிப்து திரும்பியதும் அடுத்தகட்டமாக இமாம் ஹஸனுல் பன்னா பற்றியும் அவரது இஸ்லாமிய இயக்கமான இஹ்வானுல் முஸ்லிமூன் பற்றியும் தேடியறிந்து 1953ல் தன்னை உத்தியோகபூர்வமாக அவ்வியக்கத்தில் இணைத்துக்கொண்டார்.<br />
<br />
இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவராக குதுப் அவர்கள் இருக்காவிடினும் இயக்க ஊழியர்களிலேயே ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களின் பின்னரான சிந்தனைச் சிற்பியாக போற்றப்படுபவர் இவரே. இஸ்லாமிய அழைப்புப் பிரசாரத்தற்கு குதுப் அவர்கள் தமது சிறுபராயம் முதலே இருந்துவந்த இலக்கிய வேட்கையினை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பன்னாவின் சிந்தனைகளையும் தனது சிந்தணைகளையும் இணைத்து அவற்றுக்கு இலக்கிய மெருகூட்டி தனது பேனா முனையினால் முழுவடிவம் கொடுத்தார்.. அவரது இந்தப் பேனாமுனைப் புரட்சியின் ஆரம்பகட்டமே எகிப்தின் சடவாத அரசுக்குப் பெரும் இடியாய் இடித்தது.<br />
<br />
இயக்கத்தில் இணைந்த அடுத்த வருடமே (1954ல்) இயக்கத்தின் “இஹ்வானுல் முஸ்லிமூன்” பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார். என்றாலும் இவர் பதவியேற்று இரண்டு வாரங்களிலேயே இப்பத்திரிகை தடைசெய்யப்பட்டது. அதே ஆண்டில் (1954 ஜுலை 07) எகிப்து ஜனாதிபதி ஜமால் அப்துல் நாஸருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதுவே ‘ஆங்கிலோ-எகிப்து ஒப்பந்தம்’ எனப்படுகின்றது. இதற்கு இஹ்வான்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். எனவே இஹ்வான்களில் பலர் நாஸரின் அரசால் 1954 ல் ஒட்டு மொத்த இஃவான்களையும் கூண்டோடு சிறை பிடிக்கப்பட்டனர். இதில் சையித் குதுபும் ஒருவர்.. சிறைச்சாலைகளில் கொடுமையோடு தேர்ச்சி பெற்ற வேட்டை நாய்களை விட்டு கடிக்க வைப்பார்கள். பல தடவை அவர்களின் தோல் புயங்கள், கால் உடைக்கப்பட்டு உள்ளங்கை கிழிக்கப்பட்டு குற்றுயிராக கிடப்பார்கள். 1955 மே 3ம் திகதி சையித் குதுப் அவர்கள் உடல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இராணுவ மறுத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்நிலையிலேயே மீண்டும் அவர்மீது 15வருட சிறைத்தண்டனை விதியானது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தூதுவர்களைக் குதுப் அவர்களிடம் அனுப்பி “மன்னிப்புக் கோரிக்கை சமர்பித்தால் விடுதலை செய்வதாகவும் கல்வியமைச்சுப் பதிவியில் அமர்த்துவதாகவும் ஆசைவார்த்தைகளை வீசி வலைவிரித்தது. ஆனால் அதற்கு குதுப் அவர்கள் அளித்த பதில் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் அத்தூதுவர்களிடம் கூறினார் “அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள் அநியாயத்தை வாழ்க்கையாகக்கொண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்பது விந்தையானதொரு விடயம். அல்லஹ்வை முன்னிறுத்திக் கூறுகின்றேன். மன்னிப்பைக் கேட்கும் ஒரே ஒரு வார்த்தைதான் என்னைக் காப்பாற்றிவிடும் என்றாலும் அதனை நான் சொல்லத்தயாராயில்லை. என்னைப் படைத்த என் இரட்சகனின் முன் நான் அவனைச் சந்திக்க விரும்பும் முகத்தோடு அவன் என்னைப் பொருந்திக்கொள்ளும் விதத்திலேயே நான் சமர்பிக்கப்படுவதை விரும்புகின்றேன்” “என்னை இஸ்லாத்தின் எதிரிகள் என்ன செய்து விட முடியும். தனிமை சிறையில் அடைத்தால் அது இறைவனுடான உரையாடல், தூக்கிலிட்டால் அது ஷஹாதத், நாடு கடத்தினால் அது ஹிஜ்ரத்” என்று முழங்கினார்கள்<br />
<br />
.அத்துணை கொடுமைகளையும் சகித்து கொண்டு சிறையிலிருந்து அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக “பீ ழிலாலில் குர்ஆன் – அல்குர்ஆனின் நிழலில்”என்ற நூலை எழுதினார். அரபு மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரைகளில் இதற்குத் தனித்துவமான இடமுண்டு.<br />
<br />
15 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் 10 வருடங்களிலேயே (1964) அவர் விடுதலைசெய்யப்பட்டார். என்றாலும் எகிப்தின் பாதுகாப்புப் படையின் கடுமையான கண்கானிப்பின் கீழே அவர் நாட்களைக் கழிக்கவேண்டியிருந்தது. இக்கால கட்டத்தில்தான் ஸையித் குதுப் அவர்கள் “மஆலிம் பித் தரீக் – இஸ்லாமிய எழுச்சியின் மைற்கற்கள்” என்ற நூலை எழுதினார். இதுவே அவருக்கு மரணதண்டனை விதிக்கவும் காரணமாயமைந்தது. இந்நூல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாஸரின் வயிற்றில் புலியைக் கரைத்தது.<br />
<br />
மஆலிம் பித்தரீக் நூல் வெளியானதும் அது ஜனாதிபதி அப்துல் நாஸரைக் கொலைசெய்வதற்கான ஒரு சூழ்ச்சியென்றும் இஹ்வான்கள் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டுவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவசரகால சட்டத்தை அமுலாக்கம் செய்து சையித் குதுப் உட்பட சுமார் 24000 இஹ்வான் உறுப்பினர்களைக் கைதுசெய்து சிறையில் தள்ளியது. இது சையித் குதுப் சிறையிலிருந்து விடுதலையாகி மூன்றே மாதங்களில் (1964 மார்ச் 24) நடைபெற்றது. இதன்போது அவர்மீதான சித்தரவதைகள் அதிகரித்தன.<br />
<br />
இராணுவ நீதிமன்றம் இரகசியமான முறையில் விசாரணைகளை நடாத்தி ஒரு குருட்டுத் தீர்ப்பை வழங்கியது. அந்தவகையில் 1966 ஒகஸ்ட் 29ல் சையித் குதுப், யூஸுஃப் ஹவ்வாஷ், அப்துல் ஃபத்தாஹ் இஸ்மாயில் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த போது இஸ்மாயில் உரத்த குரலில் நீதிமன்றத்தில் முழங்கினார்கள் “கஃபாவின் ரட்சகன் மீது ஆணையாக நான் வெற்றியடைந்து விட்டேன்”. இவை அனைத்தும் “அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் பழிவாங்கவில்லை.” (இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).<br />
<br />
இவரது மரணம் உலக மக்களது உணர்வுகளைக் கொதிப்படையச் செய்தது. எகிப்திய ஆட்சிக்கெதிராக இஹ்வான்களோடு பொதுமக்களும் கண்டனக்கணைகளை எழுப்பினர். இஹ்வானிய இயக்கம் உலகளவில் தடம் பதிக்க அவரது மரணம் அடியாயமைந்தது. “அல்குர்ஆனின் நிழலில், இஸ்லாமிய எழுச்சியின் மைற்கற்கள், ஆத்ம பரவசங்கள், இஸ்லாத்தில் சமூக நீதி, எதிர்காலம் இஸ்லாத்திற்கே”(இவை அரபு நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளாகும்) என்று அவர் எழுதிய சுமார் 22 புத்தகங்கள் உலகம் முழுதும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன<br />
<br />
நன்றி <a href="http://www.facebook.com/safnaif" target="_blank">فاطمة بتول</a> (Fatima Batool) இன் Facebook <a href="http://www.facebook.com/photo.php?fbid=462516653794830&set=t.1150239674&type=3&src=http%3A%2F%2Fsphotos-a.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F151024_462516653794830_2073836604_n.jpg&size=252%2C200" target="_blank">பதிவு </a></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-14662155585964439192012-12-06T10:43:00.000-08:002012-12-06T10:43:24.499-08:00பாலைவன சிங்கம் - ஒமர் முக்தார்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... </i><br />
பாலைவன சிங்கம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6wRHr8gXO1p18pPldyPqP64s08Dqc1UUaQd6oiDBefMiSXJ-MF-2KXdYP0xxFPT19yUDmTeXkeJZkmcjH3v-YTvCZ_zWrbaZtPyqiv-lT7BA_Dph8QWshSBMSjSx3wNgKfxwN2Mx5iKkc/s1600/umar+mukthaar.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6wRHr8gXO1p18pPldyPqP64s08Dqc1UUaQd6oiDBefMiSXJ-MF-2KXdYP0xxFPT19yUDmTeXkeJZkmcjH3v-YTvCZ_zWrbaZtPyqiv-lT7BA_Dph8QWshSBMSjSx3wNgKfxwN2Mx5iKkc/s1600/umar+mukthaar.jpg" /></a></div>
ஒமர் முக்தார்..!பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான பாலைவன சிங்கம்<br />
1912 ல் இத்தாலி லிபியாவை கைபற்றியது. அது முதல் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார்<br />
<br />
<a name='more'></a><br />
<br />
இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது. இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.<br />
ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார்.<br />
சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.<br />
உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது.<br />
இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது). ஷஹீத் என்ற அந்தஸ்தை அடைந்து இறைவனிடத்தில் சேர்ந்தார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்).<br />
<br />
இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது..<br />
<br />
தள்ளாத வயதிலும் தன நாட்டுக்காக போராடி உயர்நீத்த இந்த அற்புத பாலைவன சிங்கம் எங்கே ?<br />
அமெரிக்காவிட்டுக்கு பல்லாக்கு தூக்கும் இன்றைய பாலைவனத்து அசிங்கம் எங்கே ?<br />
நன்றி<a href="http://www.facebook.com/safnaif" target="_blank"> فاطمة بتول (Fatima Batool)</a> இன் Facebook <a href="http://www.facebook.com/photo.php?fbid=462043237175505&set=a.237856642927500.56783.100001094995078&type=1&comment_id=1352703&ref=notif&notif_t=photo_comment_tagged&theater" target="_blank">பதிவு</a> </div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-621028023198255812012-12-06T10:41:00.000-08:002012-12-06T10:53:23.287-08:00அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்..-மால்கம் X<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... </i><br />
<blockquote class="tr_bq">
அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்,<br />
உன்னை தாக்க வருபவனை தகற்த்தெறி!,<br />
மரணத்திடம் ஒப்படை!!!<br />
சுதந்திரத்திரம் இல்லாத அமைதி<br />
சாத்தியம் இல்லை!! ஏனென்றால்,<br />
சுதந்திரம் கிடைக்காத வரை<br />
ஒருவராலும் அமைதியாக இருக்க முடியாது!<br />
-மால்கம் X (மாலிக் அல் ஷபாஸ்)</blockquote>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsbxF4GIfuK-M6tHaYPUzNkTMiVmernFytDwW7Lcva-yJgbZP4PVQqjIybkQP3CFDw0_ybP7VTvUDA1Lzi9lCFoLz_LjYQr9k1Bkz-pr2-QHdPIiDm6ep_WGKp6ujJyILsAwL8zlWfRAGI/s1600/malcom+x.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsbxF4GIfuK-M6tHaYPUzNkTMiVmernFytDwW7Lcva-yJgbZP4PVQqjIybkQP3CFDw0_ybP7VTvUDA1Lzi9lCFoLz_LjYQr9k1Bkz-pr2-QHdPIiDm6ep_WGKp6ujJyILsAwL8zlWfRAGI/s1600/malcom+x.jpg" /></a></div>
மால்கம் எக்ஸ் உலக புரட்சியாளர் வரலாற்றில் அழிக்கமுடியாத அத்தியாயம் ஆவார்.“ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள், சிந்திப்பவர்கள் அனைவரும் புரட்சியாளர்கள்தான்” என்ற மால்கம் எக்ஸின் வாசகம் அனைத்து சமூக விடுதலை போராளிக்கும் பொருந்தும். இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன்வைத்து அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க இஸ்லாமிய போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X .<br />
<br />
<a name='more'></a><br />
<br />
அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் May 19, 1925 பிறந்தார் மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிக்கு ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர்<br />
<br />
மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாகப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் தன் முஷ்டியையும் குரலையும் உயர்த்தி வெள்ளையர்களுக்கு எதிராக ஆவேசத்துடன் போர்ப் பிரகடனம் செய்தார் மால்கம். அமெரிக்காவை உலுக்கிய மிக உக்கிரமான பிரகடனம் அது. மால்கம் நிகழ்த்திய தொடர் யுத்தம் வெள்ளையர்களைக் கிலி கொள்ளச் செய்தது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மால்கமுக்காக ஒதுக்கி குற்றச்சாட்டுப் பதிவு செய்தது அமெரிக்க உளவுத்துறை. தவிரவும், பகிரங்கமாகப் பல கொலை மிரட்டல்கள்.<br />
<br />
‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்று அறிவுரை சொல்லப்பட்டபோது, கத்தியின் வீச்சுபோல் இருந்தது மால்கமின் முழக்கம். ‘ஒரு பெருச்சாளியைப்போல் கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் பதுங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, சிறுத்தையைப்போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுப்பேன்’. சமீபத்தில் நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொண்டும், நாசுக்கோடும் நடந்து கொள்பவர்கள் மனிதகுலத்தில் கோழைத்தனத்திற்கான உதாரணங்களாக அவர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவாகும்’’. என்றார் இந்த மாவீரர்<br />
மால்கமின் பேச்சைப் பார்த்து விடுதலைக்கு போராடிய ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் மற்றும் பாலுஸ்தீன விடுதலை இயக்கம் அவரை தம் தம் நாடுகளில் பேச அழைத்து அவரை அங்கீரித்த காரணத்தால் அவர் உலகத் தலைவர் வரிசையில் இடம் பிடித்தார்.<br />
<br />
மால்கம் எக்ஸ் கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக February 21, 1965 (aged 39) ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது அமெரிக்காவின் அதிகார மையத்தின் நாற்காலியை நடுநடுங்க வைத்த கறுப்பின போராளி மால்கம் எக்ஸ். தோமஸ் ஹாகன் என்பனால் பதினாறு குண்டுகள் பாய மேடையிலேயே அக்கறுப்பின மக்களின் தன்னிகரற்ற தலைவர் கொல்லப்பட்டு ஷஹீத் என்ற அந்தஸ்தை அடைந்து இறைவனிடத்தில் சேர்ந்தார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிவூன்<br />
சுட்டு கொன்ற தோமஸ் ஹாகன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை .<br />
<br />
மல்கம் திடீரென்று கொலை செய்யப்பட்டவர் அல்ல. மல்கமிற்கு தனது சாவு மிக நெருக்கத்தில் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும் களப்பணி ஆற்றுவதில் பின்னிற்கவில்லை. மல்கம் 65ல்கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட பல கொலை முயற்சிகள் நட்ந்திருக்கின்றன. அவரது காருக்கு குண்டு வைக்க முயற்சித்தது, வீட்டை தீயிட்டு கொளுத்தியது என்று பல ஆபத்துக்களில் இருந்து மல்கம் தப்பியுமிருக்கின்றார். போராளி இருந்த மல்கமிற்கு மட்டுமில்லை, காந்தியை தன் ஆதர்சமாய் வரிந்துகொண்டு வன்முறைப் போராட்டங்களை தொடர்ந்து நிராகரித்தபடி இருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்கும் , காந்திக்கும் பரிசாக துப்பாகி வேட்டுக்களே வரலாற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது.<br />
மால்கம் வாழ்க்கை முழுவதுமே புரட்சிதான்.<br />
“புரட்சி என்பது ரத்தம் சிந்துவது,<br />
புரட்சி என்பது சமரசமற்றது,<br />
புரட்சி என்பது தனது பாதையில் எதிர்படும் அனைத்தும் தலைகீழாக புரட்டி<br />
போடுவது…”<br />
அப்படிதான் மால்கமும் வாழ்ந்து வந்தார்.<br />
மால்கம் ஓர் கறுப்பின போராளி மட்டும் அல்ல,<br />
பணிய மறுத்து நிமிரும் தலைகளில், மால்கமின் தலை இருக்கிறது,<br />
அடங்க மறுத்து வெளிபடும் குரல்களில், மால்கமின் குரல் இருக்கிறது,<br />
தாழ மறுத்து உயரும் கரங்களில், மால்கமின் கரங்கள் இருக்கிறது…..<br />
<br />
மால்கம் X அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் என்ற தீபத்தை அணைத்திட அமெரிக்க மேலாதிக்கம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனால் அமெரிக்க மேலாதிக்கதினால் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியை தடுக்க முடியவில்லை – மால்கம் X அவர் ஷஹீத்தாக்கபட்டாலும் இன்னும் சுத்தமான விடுதலையையும் சுதந்திரத்தையும் சுவாசிக்க துடிக்கும் உள்ளங்களில் வாழ்கின்றார்<br />
<br />
நன்றி <a href="http://www.facebook.com/safnaif" target="_blank">فاطمة بتول</a> (Fatima Batool) இன் Facebook <a href="http://www.facebook.com/photo.php?fbid=462776283768867&set=np.51945274.1150239674&type=1&permPage=1" target="_blank">பதிவு </a></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-68389002980321433742012-11-25T10:34:00.001-08:002012-11-25T10:42:26.696-08:00இன்றைய இணையத்தளம் தமிழ் இனைய நூலகம<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgedXmPHiwjyi2-1CKsNxvU-MtYASdiFXTmhZiUg_TJ-hnRn7iQf9IQ1TVHcnYWVR1TvB-9gFonOfgbhxywlARUx3BHxM9UKSqFQu7OD-tgj0MBAIvd-ms-2JZF_kBa5bDcrzKQNikt3zG9/s1600/noolakam.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgedXmPHiwjyi2-1CKsNxvU-MtYASdiFXTmhZiUg_TJ-hnRn7iQf9IQ1TVHcnYWVR1TvB-9gFonOfgbhxywlARUx3BHxM9UKSqFQu7OD-tgj0MBAIvd-ms-2JZF_kBa5bDcrzKQNikt3zG9/s400/noolakam.png" width="400" /></a></div>
<i><br /></i>
இன்றைய <a href="http://farhanforyou.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" target="_blank">இணையத்தளம்</a> பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகும் இந்த இனைய தளத்தின் பெயர் தமிழ் இனைய நூலகம்<br />
<br />
இந்த நூலகம் முற்று முழுதாக சிறுவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களுக்குமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ஆசிரியர்களை விடவும் பெற்றோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளது என்பது எனது அபிப்பிராயம்<br />
<br />
<a name='more'></a><br />
<br />
சரி சரி இந்ததளத்தில் என்ன விசேஷம் என்று கேட்பது புரியுது<br />
<br />
இந்ததளத்தில் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது படங்கள் (Lesson) , பணித்தால் (Work Sheet) , Testing Tools,Video போன்று பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது<br />
<br />
அனைத்தையும் PDF வடிவில் தர விரக்கி Print எடுத்து உங்கள் மலைகளுக்கு வழங்கலாம்<br />
<br />
<a href="http://www.noolagam.com/" target="_blank">தல முகவரி </a></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-55722658274633543752012-11-23T10:30:00.000-08:002012-11-23T10:30:29.687-08:00மிக வேகமாக வேலை செய்வோர்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
எல்லாம் வல்ல இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை கொடுத்து உள்ளான் அந்த வகையில் சிலர் மிக வேகமாக தமது கடமையை செய்வார்கள் அதில் சில ஊழியர்களின் திறமை இந்த காணொளி மூலம் காணலாம் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwccRAyHSL1fgsdP6C-QsAF29ETF4olV-S45Z2ojDP7XlPumV9z5vgZV1RvjFlJOh9eosdcsIQ3H6IrZ76QYg' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<br /></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-8464800017562927842012-11-19T10:47:00.000-08:002012-11-19T10:48:40.043-08:00உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம், 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJCnZrug9V2dKxy-vy-AtE-cazyqbLmwrEb4SQD-QPCKp6MSPMB-QCCqri8kYWJdRh298OIqOHSpnRPvs-NCEIpP7yGk-P4TK1ubt94lgCr3z5cm_SMcU2rSzu9h5ARDV9Y0RMKqLXCNZQ/s1600/anonymous-gaza-israel-website..jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJCnZrug9V2dKxy-vy-AtE-cazyqbLmwrEb4SQD-QPCKp6MSPMB-QCCqri8kYWJdRh298OIqOHSpnRPvs-NCEIpP7yGk-P4TK1ubt94lgCr3z5cm_SMcU2rSzu9h5ARDV9Y0RMKqLXCNZQ/s1600/anonymous-gaza-israel-website..jpg" /></a></div>
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது<br />
<br />
பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.<br />
<br />
இன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.<br />
<br />
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் 663 இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளனது.<br />
<br />
<a name='more'></a><br /><br />
hack செய்யப்பட்ட இணையதள பட்டியல்<br />
<br />
<a href="http://pastebin.com/Ms4nJSZx" target="_blank">http://pastebin.com/Ms4nJSZx</a><br />
<br />
அநியாமான இஸ்ரேலின் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்தால் இஸ்ரேல் நாட்டின் அரசு பெரும் பாதிப்பை சந்திக்கும் இது சாம்பில் தான் என hacker ல் அறிவி்ப்பு விடுத்துள்ளனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0wEkNyVxZ6OkBxjAkBvUwT5vvvO00w1TdRXFD1rc_MQvofic5pieney55tMLVu0esBmv1TYoOSUp3CZvk1O_G8wWpUPWxipVRipApDjorjVtjOwTeP0rZu4o0qad4ofgjVKW7lLBv6-YA/s1600/ANON.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="79" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0wEkNyVxZ6OkBxjAkBvUwT5vvvO00w1TdRXFD1rc_MQvofic5pieney55tMLVu0esBmv1TYoOSUp3CZvk1O_G8wWpUPWxipVRipApDjorjVtjOwTeP0rZu4o0qad4ofgjVKW7lLBv6-YA/s320/ANON.jpg" width="320" /></a></div>
<br />
Anonymous என்ற hacking குருப் இதை செய்து வருகின்றது.<br />
<br />
<br />
<br />
இந்த Cyber தாக்குதலுக்கு OpIsreal என பெயரிட்டுள்ளது.<br />
<br />
<br />
<br />
இஸ்ரேலின் மிகப் பெரும் வங்கியாக இருக்கும் ஜெருசெலத்தில் உள்ள பேங்கின் இணையதளத்தை முடிக்கி அதன் database களை அளித்துள்ளது.<br />
<br />
இது குறித்து இஸ்ரேல் நாட்டி நிதி அமைச்சர் Yuval Steinitz கூறுகையில்,<br />
<br />
44 மில்லன் hacking attack கள் அரசு இணையதளம் உள்பட இஸ்ரேல் நாட்டி பல முக்கிய இணையதளங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அரசு இணையதளம் ஒன்றும் இதில் hack செய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. காசாவை நாங்கள் தாக்கியதற்காக எங்களுக்கு எதிராக cyber போரை துவக்கியுள்ளனர்”<br />
<br />
எனத் தெரிவித்துள்ளார்.<br />
<br />
நன்றி <a href="http://www.tntj.net/115522.html" target="_blank">Tntj.net</a></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-63023263572833357412012-11-17T10:44:00.000-08:002012-11-17T10:44:26.763-08:00Gaza வில் கொத்துக் கொத்தாய் கொள்ளப்படும் எமது சகோதரர்கள் (Video)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<i><br /></i>
சென்ற நாட்களில் Gaza மீது Israel லின் தாக்குதலில் கொல்லப்பாட்ட முஸ்லீம்களின் குடும்பங்கள் அழுகின்ற அழுகையை இந்த காணொளி இல் கூட முழுமையாகப் பார்க்க முடியவில்லை பார்க்கும் போதே அழுகை வருகின்றது ......<br />
<br />
நடாத்தப்பட்ட தாக்குதலில் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இவர்களுக்காக நாம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக<br />
<br />
<blockquote class="tr_bq">
<span style="color: red;">யா அல்லாஹ் இத்தாக்குதலில் கொல்லப்பாட்ட அனைத்து முஸ்லீகளுக்கும் சுவனத்தையும் இவர்களின் பிரிவால் வாடும் இவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களின் இதயங்களையும் பலப்படுத்துவாயாக..... அமீன் </span></blockquote>
<i><br /></i>
<i><br /></i>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dylRwci9xYPYlLkAsQziwc9rSjMosj3rI2k8u69DCDvQHqVUPrMr69w0IYr_bSYEJZ0ffzI8Sk1Y2WGdBylMQ' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<i><br /></i></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-44479277508957080542012-11-15T11:10:00.001-08:002012-11-15T11:12:42.073-08:00Facebook அறிமுகப் படுத்தி இருக்கும் புதிய வசதி Social Plus!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoigZyDxT61sXZpIZFeW1qFUNFeHs0-OCbw3l-veY7AnFip4MbKcaDjYv6A4fkk7xum6P2yY_1E5F5q8-0o0vbTEhTMf2mxs3kkntiZ34Pi0SMpPx8C54-O2j0VGIdH3aF2WNlj4GU-iuL/s1600/1.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="221" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoigZyDxT61sXZpIZFeW1qFUNFeHs0-OCbw3l-veY7AnFip4MbKcaDjYv6A4fkk7xum6P2yY_1E5F5q8-0o0vbTEhTMf2mxs3kkntiZ34Pi0SMpPx8C54-O2j0VGIdH3aF2WNlj4GU-iuL/s320/1.png" width="320" /></a></div>
சமூக வலைதளங்கள் தமது வலைதளத்தை சந்தைப்படுத்துவதில் மிக உற்சாகமாக களம் இரங்கி வாடிக்கையாளர்களை தமது வலைதளங்களின் பக்கம் திசைதிருப்பிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.....<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjpRrOafCsThUXTFJmBgzkUzuLPKy_gohzz6nFiSIcxrZSwLyF8WawuEuhHoxkIf1UNyZBR_hytAsl6dN9z3b1UwQzPfDcaBr4byyAT1pbNWuTnBST1Vu7qt4l44h63Xyd-T7np9I2C0tE/s1600/5.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="152" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjpRrOafCsThUXTFJmBgzkUzuLPKy_gohzz6nFiSIcxrZSwLyF8WawuEuhHoxkIf1UNyZBR_hytAsl6dN9z3b1UwQzPfDcaBr4byyAT1pbNWuTnBST1Vu7qt4l44h63Xyd-T7np9I2C0tE/s200/5.png" width="200" /></a>அந்த வகையில் ஒரு புதிய முயற்சியில் Facebook இரங்கி ஒரு புதிய நீட்சியை உருவாக்கி இப்பொழுது Chrome Store மற்றும் தனது Social Plus! வலைத்தளத்திலும் Facebook இன் வாடிக்கயாலர்களுக்கு இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கின்றது ...<br />
<br />
இந்த நீட்சியை Chrome ,Firefox , Safari போன்ற உலாவிகளுக்கும் பொருந்தும் விதமாக உள்ளது<br />
<br />
இந்த நீட்சியில் பல சிறப்பம்சங்கள் உள்ளது<br />
<br />
<a name='more'></a><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifGnVybe4mOMFjyqvQqS1tRNAETpBWgUW3dEGC2G3J7Y9cRCzt5E887dadZ8ieMr601jmB8v86g8PJFUTcrQOTGE93JpMsylBX_vHe-Cl5UZMVehPsQMasbpeRGDvF9aschMECgzpd8kXN/s1600/2.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifGnVybe4mOMFjyqvQqS1tRNAETpBWgUW3dEGC2G3J7Y9cRCzt5E887dadZ8ieMr601jmB8v86g8PJFUTcrQOTGE93JpMsylBX_vHe-Cl5UZMVehPsQMasbpeRGDvF9aschMECgzpd8kXN/s200/2.png" width="186" /></a></div>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVjOimwbObsn_8A5s2qVt2HhA6gdbTpOPHz2NkgvR3y35P0xnsNYE2JQjvFoQ7fZ4gETFPT7V8IUyyt2wG3baDimn4wkrei1tWFskE1D4nVzfgFWssKUQ21F8YCV3zO1b0Z__SKOFadl5p/s1600/3.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="139" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVjOimwbObsn_8A5s2qVt2HhA6gdbTpOPHz2NkgvR3y35P0xnsNYE2JQjvFoQ7fZ4gETFPT7V8IUyyt2wG3baDimn4wkrei1tWFskE1D4nVzfgFWssKUQ21F8YCV3zO1b0Z__SKOFadl5p/s200/3.png" width="200" /></a>அதாவது உங்கள் Facebook Profile Skin னையும் இந்த நீட்சியின் உதவியோடு மாற்ற முடியும் இது மட்டும் இந்த நீட்சியின் வேலை இல்லை.<br />
Album slideshow , Chatting Window, Dislike Button , Picture preview போன்ற பல வசதிகள் இதில் உள்ளது.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhImNYYH4PjfVDGrTb1AWSyWUlHiqUK3a1w-Q9MLvf1atKfQPartnMYFQXGDumVA6N68e9XUxqo-DMWGdqjEc5TBXtdGJ52dwqsmsvE5nCD7oi0hva3mSOXSGCHrJfzJ5jHu1QKdsphYdMP/s1600/4.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="169" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhImNYYH4PjfVDGrTb1AWSyWUlHiqUK3a1w-Q9MLvf1atKfQPartnMYFQXGDumVA6N68e9XUxqo-DMWGdqjEc5TBXtdGJ52dwqsmsvE5nCD7oi0hva3mSOXSGCHrJfzJ5jHu1QKdsphYdMP/s200/4.png" width="200" /></a>500+ அதிகமான Skin களும் தமது விருப்பபடி தனது Profile லை மாற்ற Custom Skin வசதிகளும் உள்ளது மேலதிக விபாரங்களை அறிய கீழ் உள்ள Video வைப் பாருங்கள்<br />
<br />
<br />
<a href="https://chrome.google.com/webstore/detail/socialplus-for-facebook/lepmijpaeefbdjgpmhdigellepjgeabj" target="_blank">நீட்சியின் நேரடித்தொடுப்பு </a><br />
<br />
<a href="http://www.social-plus.net/en/index.php" target="_blank">Social Plus வலைதளத்தின் மூலம் பதிவிறக்க </a><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwuFwAZquItN_wQHN3UsHfaY1TlQMiWjw3oMm8abi7m_UqNnrctD13JpswbPM_C4b5H7I0Hk8sUeEnmmHdqJw' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<br /></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2757617180167498174.post-15722332714912981022012-11-08T10:33:00.000-08:002012-11-08T12:18:00.417-08:00வைரஸ் தாக்கிய Pen drive உள்ள File கலை மீட்க இதோ இலகுவான வழி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<i>அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...</i><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMFjR7_-dI19yKK5hwDFXD3fYJZUW_0JeRiCcXc7Su0g3-CgZXaAXYsDlQQFZGrfHFCAvcXT4anTxwZMhfM9TASxSMQzJKe0LwTHQRJ82jlvqWKarR5nxckAHS2s4nESNHf7t0Kme29mw2/s1600/8GB_Jewel_Heart_Lock_Necklace_Flash_Pen_Drive__USB_Drive-01.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="281" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMFjR7_-dI19yKK5hwDFXD3fYJZUW_0JeRiCcXc7Su0g3-CgZXaAXYsDlQQFZGrfHFCAvcXT4anTxwZMhfM9TASxSMQzJKe0LwTHQRJ82jlvqWKarR5nxckAHS2s4nESNHf7t0Kme29mw2/s320/8GB_Jewel_Heart_Lock_Necklace_Flash_Pen_Drive__USB_Drive-01.jpg" width="320" /></a></div>
தற்பொழுது அனைவரும் கணனி பாவிக்கின்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு மிக வேகமாக கணனியின் பாவனை அதிகரித்து உள்ளது .<br />
<br />
அதே அளவுக்கு கணனியின் தகவல்களை பரிமாற்றுவதட்க்காக மிக அழகான வடிவுகளில் எல்லாம் தற்பொழுது Pen drive கல் சந்தையில் உள்ளது.<br />
<br />
Pen drive கல் மூலம் தகவல் பரிமாற்றங்கள் நடை பெரும் பொழுதுகளில் இப்பரிமாற்றங்கள் ஊடாக பல வைரஸ் கல் பரிமாற்றம் செய்யப்பட்டு அவை தங்களது கணணிகளையும் Pen drive களையும் தாக்கி விடுகின்றது.<br />
<br />
இப்படி தாக்காப்பட்ட Pen drive கலீல் உள்ள கோப்புகளை இலகுவாக மீட்டு எடுப்பதற்காக நாம் பல மென்பொருள்களை எமது கணனியில் நிறுவி இருப்போம்.<br />
<br />
ஆனால் எந்த மென்பொருள்களை பயன் படுத்தாமல் எமது கணனியில் மிக இலகுவாக தாக்கப்பட்ட கோப்புகளை மீட்டு எடுக்க முடியும் எப்படி என்றால் நீங்கள் கீழே உள்ள படிமுறைகள் மூலம் மீட்டு எடுக்கலாம் .<br />
<br />
<a name='more'></a><br />
<br />
* Start Menu சென்று Run எனும் கட்டத்தில் CMD என்று டைப் செய்து Enter செய்யவும்<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigrKR4jUm-0nKz7aFQ160glqo-rsI5ysvpXWE7NNiORf-FctX_QfIPVsFroAdrN8NsECDcMTAPqVgWR64b0FihKfO9QK8q6NyIS0WczOAcuQStcSnaOcNtH6y-FhzD2ZoK2pHQ4Du5gj1z/s1600/key+model+pen+drive.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="143" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigrKR4jUm-0nKz7aFQ160glqo-rsI5ysvpXWE7NNiORf-FctX_QfIPVsFroAdrN8NsECDcMTAPqVgWR64b0FihKfO9QK8q6NyIS0WczOAcuQStcSnaOcNtH6y-FhzD2ZoK2pHQ4Du5gj1z/s200/key+model+pen+drive.jpg" width="200" /></a>* உங்கள் Pen drive எந்த Drive இல் உள்ளது என்று பார்த்து அந்த Drive வை கொடுக்கவும்.<br />
ex : உங்களுடைய Pen drive H எனும் Drive இல் உள்ளது என்றால் H என்று கொடுத்து Enter கொடுக்கவும் .<br />
<br />
* பின்னர் <span style="color: red;">attrib -h -s -r /s /d *.*</span>என்று டைப் செய்யுங்கள்<br />
<b>அவதானம்</b> : இங்கு கொடுக்கப்பாட்டுள்ளது போன்று கொடுத்தால் மாத்திரமே வேலைசெய்யும்<br />
<br />
* நீங்கள் சரியாகவே கொடுத்து உள்ளீர்கள் என்பதை உறுதி செய்து Enter செய்யுங்கள்<br />
<br />
சில வினாடிகளின் பிறகு உங்கள் வை திறந்தாள் வைரசால் செய்யப்பாட்ட அனைத்து கோப்புகளும் தெரியும்<br />
<br /></div>
Psvp Tamilhttp://www.blogger.com/profile/05525904910681916570noreply@blogger.com0