அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய சிந்தனை இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்
காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ”சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா” என்று கேட்டால் ”டேய்!உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சி கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்ஃபோன்கள் வழங்கினால் இருபாலரும் ”செல்ஃபோன்களை செக்ஸ் ஃபோன்களாக பாவிக்காமல்” கண்காணிக்க வேண்டும். கண்கானிக்க இயலாவிட்டால் அவர்களுக்கு செல்ஃபோன் வாங்கிக்கொடுக்காமல் இருப்பது நல்லது..
2 கருத்துரைகள்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமையான பதிவு சகோ சிந்திக்க கூடியவர்களுக்கு படிப்பினை இருக்கிறது
பகிர்வுக்கு நன்றி சகோ
நன்றி சகோதரரே
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan