அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்
MARHUM-MUSLIMஎனும் இணையதளத்தில் இருந்து நபி[ஸல்]வழி மருத்துவம்! எனும் தலைப்பில் ஒரு அருமையான ஆக்கம் ஒன்றைப் படித்தேன் அதை நன்றியுடன் மீள் பதிப்பு செய்கின்றேன்
சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியுள்ளார்கள். இறைவேதங்களான தவாரத், ஜபூர், இஞ்சீல் ஆகியவைகளில்கூட ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது
MARHUM-MUSLIMஎனும் இணையதளத்தில் இருந்து நபி[ஸல்]வழி மருத்துவம்! எனும் தலைப்பில் ஒரு அருமையான ஆக்கம் ஒன்றைப் படித்தேன் அதை நன்றியுடன் மீள் பதிப்பு செய்கின்றேன்
ஜவ்வரிசி! |
சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியுள்ளார்கள். இறைவேதங்களான தவாரத், ஜபூர், இஞ்சீல் ஆகியவைகளில்கூட ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan