Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

கடதாசிகள் மூலம் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் - Part 01


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

அப்பாப்பா எவ்வளவு அழகாக இந்த படங்களை கடதாசிகள் மூலம் உருவாக்கி உள்ளார்கள்
உருவாக்கியவர்கள் ரெம்ப கலை ரசனை உள்ளவர்கள் என்பது இந்த படங்களை பார்க்கும் போது நன்றாகவே புரிகின்றது
இதைப் போன்று இன்னும் நிறைய புகைப்படங்கள் உள்ளது இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவுகளில்  பதிகின்றேன்

படங்களை சேமிக்க விரும்பினால் படங்களை அடுத்த சரளத்தில் திறந்து இலகுவாக முழு அளவில் சேமித்துக் கொள்ளுங்கள்


01 பணத்தை கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்

















02 கடதாசிகள் மூலம் உருவாக்கப்பட்ட சில உயிரினங்கள்








            








03 அழகிய முறையில் வெட்டப்பட்ட கடதாசிகள்





















04 அழகிய முறையில் மடிக்கப்பட்ட எழுத்துருக்கள்










05 கற்பாறைகளை செதுக்கியது போன்று புத்தகங்களை செதுக்கி உருவாக்கப்பட்ட அழகிய  உருவங்கள்

























































  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets